கார்த்திகா கவிதை

கார்த்திகா கவிதை

அந்தரத்தில் மிதக்கிறது திசையிழந்த பறவையின் கூடொன்று... தாகத்தில் கட்டுண்ட அதன் அலகுக்கு மேலாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன சில தண்ணீர்க் குடுவைகள்... இரைப்பைக்கு வெளியே எட்டிப் பார்க்கும் அமிலவாசனையில் அடைபட்டுக் கிடக்கின்றன அதன் சிறகுகள்... ஆனந்த பைரவி பாடும் அதன் முனகல்கள் யாவும்…
பேசும் புத்தகம் | எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதைகள் *ரொக்கம்* | வாசித்தவர்: கார்த்திகா (ss 71)

பேசும் புத்தகம் | எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதைகள் *ரொக்கம்* | வாசித்தவர்: கார்த்திகா (ss 71)

சிறுகதையின் பெயர்: ரொக்கம் புத்தகம் : பதின் ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் வாசித்தவர்: கார்த்திகா (ss 71)   [poll id="185"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.  
சிறுகதை: நடுநடுங்கும் ஒரு நல்லபாம்பும், கர்ஜிக்கும் சில கரையான்களும் – கார்த்திகா

சிறுகதை: நடுநடுங்கும் ஒரு நல்லபாம்பும், கர்ஜிக்கும் சில கரையான்களும் – கார்த்திகா

அரண்மனையெங்கும் பேரிடியாய் ஒலித்தது அப்பேரொலி... கசாபா,தீக்டஸ்,உள்ளிட்ட போர்வீரர்களும் தளபதி கரிஸ்தா வும் வேகமாக அதேசமயம்  வரிசையாக விரைந்தார்கள் சத்தம் வந்த திசை நோக்கி. முதலில் சென்றவள் கரிஸ்தா தான்... "ஏன் என்னாச்சு" அரண்மனை வாயிலில்  பணிசெய்துகொண்டிருந்த ஒலியா,மசூம்தர் கூட்டத்திலிருந்த பணியாட்கள் ஐநூறுக்கும்…