Posted inPoetry
கவிதை: காத்திருக்கிறேன் – அ.பா. ஆர்த்திமோகன்பாபு
ஒவ்வொரு மாதமும் உதிரமாகவே வெளியேறுகிறாய் உன் வருகையை எண்ணி ஏக்கத்துடன் .... காத்திருக்கிறேன் மாதங்கள் கடந்து வருடங்களை தொட்டுவிட்டது சுற்றமும் சமூகமும் வீசும் சுடுசொற்களோடு .... காத்திருக்கிறேன் நாட்களை கடத்தாது உன் வருகையே என்னை முழுமையாக்கும் வாய்ப்புக்காக…