கவிதை | காத்திருக்கிறேன் | Karthirukkiren | Poetry

கவிதை: காத்திருக்கிறேன் – அ.பா. ஆர்த்திமோகன்பாபு 

  ஒவ்வொரு மாதமும்  உதிரமாகவே வெளியேறுகிறாய் உன் வருகையை  எண்ணி ஏக்கத்துடன் .... காத்திருக்கிறேன்    மாதங்கள் கடந்து  வருடங்களை தொட்டுவிட்டது  சுற்றமும் சமூகமும்  வீசும் சுடுசொற்களோடு .... காத்திருக்கிறேன்    நாட்களை கடத்தாது  உன் வருகையே  என்னை முழுமையாக்கும்  வாய்ப்புக்காக…