பழ.புகழேந்தி (Pazha.Pugazhendi) எழுதிய "கரும்பலகையில் எழுதாதவை (Karumpalagaiyil Ezhuthaathavai)" – புத்தகம் ஓர் அறிமுகம் | www.bookday.in

பழ. புகழேந்தி எழுதிய “கரும்பலகையில் எழுதாதவை” – நூல் அறிமுகம்

“கரும்பலகையில் எழுதாதவை” – நூல் அறிமுகம் கல்வியும் கற்றலும் இடைவெளியின்றி வாழ்வில் தொடர்ந்து நடைபெறக்கூடிய செயல். ஒரு மனிதன் குழந்தையாகப் பிறந்ததிலிருந்து தனது இறுதிக்காலம் வரை கற்றலை அவன் நிறுத்தி விடுவதில்லை. கல்வியே அவனது ஒவ்வொரு இடர்பாடுகளிலிருந்தும் அவனை மீட்டெடுக்கும் மிகச்…
பழ.புகழேந்தி (Pazha.Pugazhendi) எழுதிய "கரும்பலகையில் எழுதாதவை (Karumpalagaiyil Ezhuthaathavai)" – புத்தகம் ஓர் அறிமுகம்

பழ. புகழேந்தி எழுதிய “கரும்பலகையில் எழுதாதவை” – நூல் அறிமுகம்

கரும்பலகையில் எழுதாதவை இந்த நூலைப் படிக்க முதலில் நாம் குழந்தைப் பருவத்திற்கு மாற வேண்டும். எல்லைகளற்ற குழந்தைகளின் கனவுகளை வளர்த்தெடுப்பது பள்ளிக்கூடம் தான் அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்தில் நம் கனவுகளை நனவாக்கும் சரியான ஒரு ஆசிரியர் கிடைத்துவிட்டால் அதைவிட வேறென்ன வேண்டும் இந்த…