கவிதை - கருப்பாய் (Poetry - Karuppai) - ஏதோ ....விழி நகர்த்திப் பார்த்து கொண்டிருந்தேன். tamil Kavithaikal - https://bookday.in/

கவிதை – கருப்பாய் …..

கவிதை - கருப்பாய் ..... ஏதோ .... விழி நகர்த்திப் பார்த்து கொண்டிருந்தேன். அதே உருவம் இருமல் ஒலியுடன். அன்றைக்கு, இன்றைக்கு அந்த மனிதர்களைப் பார்க்க முடிவதில்லை..... வாழ்வினில் பல முகங்கள் வந்து கொண்டும் வீழ்ந்து கொண்டும் செல்கின்றன. ஏன்..... இந்த…