கருப்பு அன்பரசன் (Karuppu Anbarasan) எழுதிய ராசாத்தி (Rasaathi) - நூல் அறிமுகம் | Poetry Book Review - https://bookday.in/

ராசாத்தி (Rasaathi) – நூல் அறிமுகம்

ராசாத்தி (Rasaathi) - நூல் அறிமுகம் ராசாத்தி என்ற புத்தகத்தை எழுத்தாளர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதியுள்ளார். பொதுவாக எனக்கு கவிதை வாசிக்கும் பழக்கம் குறைவாக இருந்தது. தோழர்.கருப்பு அன்பசரன் சமீபமாக பேஸ்புக்கில் எழுதும் கருத்துகள் குறித்து கவனித்து வருகிறேன். அதில்…
கவிஞர் புனித ஜோதி (S.Punithajothi) எழுதிய வைகை கண்ட நயாகரா - நூல் அறிமுகம் - கருப்பு அன்பரசன் (Karuppu Anbarasan) https://bookday.in/

வைகை கண்ட நயாகரா – நூல் அறிமுகம்

வைகை கண்ட நயாகரா - நூல் அறிமுகம் பயணம் மனித மனங்களை இலகுவாக்கும் சிந்தனைக்கும் இருதயத்திற்கும் புதிய புதிய உணர்ச்சிகளை கிளர்ச்சி கொள்ளச் செய்யும் நிறைய கேள்விகளை எழுப்பிச் செல்லும் பதில்களை தேடச் செய்யும் நேரங்களில் மாற்றி யோசிக்கச் செய்யும் புதியவர்களை…
மா. சிந்தனா (Chinthana) எழுதிய தென்றிசை மாதெய்வங்கள் (Thendrisai maaDeivangal) - நூல் அறிமுகம் - கருப்பு அன்பரசன் ( Karuppu Anbarasan) https://bookday.in/

தென்றிசை மாதெய்வங்கள் – நூல் அறிமுகம்

தென்றிசை மாதெய்வங்கள் - நூல் அறிமுகம் காரைக்கால் அம்மையாரில் தொடங்கி பழையனூர் நீலி வழியாக தொன்மங்களுக்குள் நுழைந்து எதிர் கேள்வி கேட்டிருக்கிறார்.! பழக்கப்படுத்தி வைக்கப்பட்டு இருக்கும் சிந்தனைக்குள் சிறு நெருப்பாக விழுந்திருக்கிறது சித்தனாவின் கேள்விகள். மனித மூளைக்குள் செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பேய்கள்…
கருப்பு அன்பரசன் (Karuppu Anbarasan) எழுதிய எழுத்துகளைப் பற்றி சில வார்த்தைகள் (Ezhuthugalaipattri Sila Varthaigal) - நூல் அறிமுகம் - https://bookday.in/

எழுத்துகளைப் பற்றி சில வார்த்தைகள் (Ezhuthugalaipattri Sila Varthaigal) – நூல் அறிமுகம்

எழுத்துகளைப் பற்றி சில வார்த்தைகள் (Ezhuthugalaipattri Sila Varthaigal) - நூல் அறிமுகம் "சபாஷ் அன்பு! தொடர்ந்து எழுது, இன்னும் கொஞ்சம் புதுப்புது வார்த்தைகளைத் தேடி அலை... உன்னை அவஜ்தைக்குள் சிக்கி வைத்துக் கொள்... எதையும் நேரடியாக சொல்ல வராதே... வாசித்த…
கருப்பு அன்பரசன் எழுதிய மேலெழும் சொற்கள் - நூல் அறிமுகம் | Karuppu Anbarasan - melezhum sorkal book published by Bharathi Puthakalayam - https://bookday.in/

மேலெழும் சொற்கள் – நூல் அறிமுகம்

மேலெழும் சொற்கள் - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள் :  நூல் : மேலெழும் சொற்கள் ஆசிரியர் : கருப்பு அன்பரசன் வெளியீடு : பாரதி புத்தகாலயம்  விலை : ரூ . 120 தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதியது.…
ஆதியூர் விஜயா - பா. ஜோதி நரசிம்மன்

பா. ஜோதி நரசிம்மன் எழுதிய “அத்தியூர் விஜயா” – நூலறிமுகம்

"அய்யோ காவல்துறையின் அடாவடித்தனம் காட்டாறு போல ஊற்றெடுத்துக்கொண்டே இருக்கே" 'அத்தியூர் விஜயா' இந்நூலை வாசித்து என்ன எழுதுவது என்று தெரியாமல் மிரண்டு போய் இதோ இப்போது தூக்கமின்றி திண்டாடிக் கொண்டிருக்கிறேன். நேற்று இலங்கையின் தமிழ் மக்களின் வேர் அழுகல் செய்யப்பட்ட 'ஒப்பாரி…
எழுத்துக்களைப்பற்றி சில வார்த்தைகள் - கருப்பு அன்பரசன் ( ezhuthukalai patri sila varthaigal - Karupu Anbarasan)

கருப்பு அன்பரசன் எழுதிய “எழுத்துக்களைப் பற்றி சில வார்த்தைகள்” – நூலறிமுகம்

இருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழிலக்கிய உலகில் விமர்சகர் என்ற ஒரு பிரிவினர் இருந்து வந்தனர். அவர்களது விமர்சனங்களைப் படித்து படைப்பாளர்கள் தம் படைப்புகளை மேம்படுத்திக் கொள்வதோ வாசகர்கள் வாசிப்பு முறையை மாற்றிக் கொள்வதோ என்றெதுவும் நடக்கவில்லை. மட்டுமல்ல அவர்களது அக்கறைப் பூர்வமான கருத்துக்களும்…
எழுத்துக்களை ப்பற்றி சில வார்த்தைகள் - கருப்பு அன்பரசன் ( A few words about the writings - Karupu Anbarasan)

கருப்பு அன்பரசன் எழுதிய “எழுத்துக்களைப்பற்றி சில வார்த்தைகள்” – நூலறிமுகம்

ஒரு படைப்பாளி தான் கண்ட, கேட்ட, பட்ட அனுபவங்களோடு, தன் எண்ணம், புரிதல், கற்பனை ஆகியவற்றைக் கலந்து ஒரு இலக்கியத்தைப் படைக்கிறார். சுமத்தலும், காத்தலும், ஈணுதலும்.. ஆம்! வலியும், இரத்தமும், வெடிப்பும், அழுகையுமான ஒரு மகப்பேறுக்கு ஒப்பான நிகழ்வு அது! அப்படி…
Purdah (பர்தா) மாஜிதா

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “பர்தா” – கருப்பு அன்பரசன்

  அடிப்படைவாதத்தை உயர்த்திப் பிடிக்கும் எல்லா மதங்களும் இங்கு மனித மன உணர்வுகளுக்கும் தனிமனித உரிமைகளுக்கும் எதிரானவையே.. அடிப்படை வாதத்தின்  அடக்குமுறை, அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களைப் பாதுகாக்கும். அவர்களின் நலன் பேணும். அடிப்படைவாதம், பல்வேறு தளங்களில், முன்னோர்களின் வழி என்றும் தொன்று…