கருப்பு அன்பரசன் எழுதிய “எழுத்துக்களைப் பற்றி சில வார்த்தைகள்” – நூலறிமுகம்

இருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழிலக்கிய உலகில் விமர்சகர் என்ற ஒரு பிரிவினர் இருந்து வந்தனர். அவர்களது விமர்சனங்களைப் படித்து படைப்பாளர்கள் தம் படைப்புகளை மேம்படுத்திக் கொள்வதோ வாசகர்கள் வாசிப்பு…

Read More

கருப்பு அன்பரசன் எழுதிய “எழுத்துக்களைப்பற்றி சில வார்த்தைகள்” – நூலறிமுகம்

ஒரு படைப்பாளி தான் கண்ட, கேட்ட, பட்ட அனுபவங்களோடு, தன் எண்ணம், புரிதல், கற்பனை ஆகியவற்றைக் கலந்து ஒரு இலக்கியத்தைப் படைக்கிறார். சுமத்தலும், காத்தலும், ஈணுதலும்.. ஆம்!…

Read More

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “பர்தா” – கருப்பு அன்பரசன்

அடிப்படைவாதத்தை உயர்த்திப் பிடிக்கும் எல்லா மதங்களும் இங்கு மனித மன உணர்வுகளுக்கும் தனிமனித உரிமைகளுக்கும் எதிரானவையே.. அடிப்படை வாதத்தின் அடக்குமுறை, அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களைப் பாதுகாக்கும். அவர்களின்…

Read More

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – இடையிலாடும் ஊஞ்சல் [கட்டுரைகளின் தொகுப்பு] – கருப்பு அன்பரசன்

அலுவலகம் முடித்து உடலின் ஆற்றலை முழுவதுமாய் இழந்த நிலையில் டூவீலரில் கிளம்பி சென்னை பாரிமுனையில் இருந்து கேகே நகர் முருகன் தேநீர் கடையை நோக்கி.. பெருமழையின் நீர்…

Read More

நூல் அறிமுகம்: காட்சிப்பிழை – கருப்பு அன்பரசன்

கைவிட்டு கை எகிறிக் கொண்டும் மாறிக் கொண்டும் பசையிருக்கும் இடத்தில் கள்ளமாய் ஒட்டிக் கொண்டும் பணத்தைப் போன்ற பல மனிதர்களும் எங்கும் பரவிக் கிடந்தாலும் அன்பான இருதயத்தை…

Read More

நூல் அறிமுகம்: கவிஞர் இரா எட்வினின் ’இவ்வளவுதான்’ கவிதை தொகுப்பு – கருப்பு அன்பரசன்

குழந்தைகளின் மனசுக்குள் புகுந்து குழந்தையாகவே மாறி விடுவதெல்லாம் எல்லோராலும் முடியாது.. அதை வாய்க்கப் பெற்றவராக எங்களின் பேரன்பு குழந்தை பெரிய தோழன் கவிஞர் இரா எட்வின். இரா…

Read More

நூல் அறிமுகம்: இலா வின்சென்ட் ‘அக்கானி’ நாவல் – கருப்பு அன்பரசன்

நூல் : அக்கானி ஆசிரியர் : இலா வின்சென்ட் விலை : ரூ.₹340/- பக்கங்கள்: 329 வெளியீடு : பாரதி புத்தகாலயம் தொடர்புக்கு : 044 –…

Read More

நூல் அறிமுகம்: அனங்கலா ஜொ யெலாங்குமர் ’கதவுகள் திறக்கப்படும் போதினில்’ தமிழில்: ச.வின்சென்ட் – கருப்பு அன்பரசன்

விஞ்ஞானமும்.. நவீனமும்.. வளர்ச்சியும் கான்கிரீட் கட்டிடங்களாக முளைத்தெழும், வாய் திறந்த இருட்டு, வெளிச்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி முடிப்பதைப் போன்று அந்த பச்சை மூங்கில் சரசரக்கும் மலை…

Read More

நூல் அறிமுகம்: எச்.எம்.பாறுக்கின் காணாமல் போன சில ஆண்டுகள்.. கவிதை தொகுப்பு – கருப்பு அன்பரசன்

நேர்கோட்டு வார்த்தைகள் பிடிக்காது கவிஞனுக்கு. பள்ளத்தாக்கொன்றின் அடியாழ கூர் முனையில் இருந்து தொடங்கி, சமவெளியில் தவழ்ந்தெழுந்து, கால்களிரண்டின் கட்டைவிரலை பூமிக்குள் ஆழப் பதிந்து, எகிறி வானத்தைப் பிளந்து…

Read More