இருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழிலக்கிய உலகில் விமர்சகர் என்ற ஒரு பிரிவினர் இருந்து வந்தனர். அவர்களது விமர்சனங்களைப் படித்து படைப்பாளர்கள் தம் படைப்புகளை மேம்படுத்திக் கொள்வதோ வாசகர்கள் வாசிப்பு…
Read Moreஒரு படைப்பாளி தான் கண்ட, கேட்ட, பட்ட அனுபவங்களோடு, தன் எண்ணம், புரிதல், கற்பனை ஆகியவற்றைக் கலந்து ஒரு இலக்கியத்தைப் படைக்கிறார். சுமத்தலும், காத்தலும், ஈணுதலும்.. ஆம்!…
Read Moreஅடிப்படைவாதத்தை உயர்த்திப் பிடிக்கும் எல்லா மதங்களும் இங்கு மனித மன உணர்வுகளுக்கும் தனிமனித உரிமைகளுக்கும் எதிரானவையே.. அடிப்படை வாதத்தின் அடக்குமுறை, அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களைப் பாதுகாக்கும். அவர்களின்…
Read Moreஅலுவலகம் முடித்து உடலின் ஆற்றலை முழுவதுமாய் இழந்த நிலையில் டூவீலரில் கிளம்பி சென்னை பாரிமுனையில் இருந்து கேகே நகர் முருகன் தேநீர் கடையை நோக்கி.. பெருமழையின் நீர்…
Read Moreகைவிட்டு கை எகிறிக் கொண்டும் மாறிக் கொண்டும் பசையிருக்கும் இடத்தில் கள்ளமாய் ஒட்டிக் கொண்டும் பணத்தைப் போன்ற பல மனிதர்களும் எங்கும் பரவிக் கிடந்தாலும் அன்பான இருதயத்தை…
Read Moreகுழந்தைகளின் மனசுக்குள் புகுந்து குழந்தையாகவே மாறி விடுவதெல்லாம் எல்லோராலும் முடியாது.. அதை வாய்க்கப் பெற்றவராக எங்களின் பேரன்பு குழந்தை பெரிய தோழன் கவிஞர் இரா எட்வின். இரா…
Read Moreநூல் : அக்கானி ஆசிரியர் : இலா வின்சென்ட் விலை : ரூ.₹340/- பக்கங்கள்: 329 வெளியீடு : பாரதி புத்தகாலயம் தொடர்புக்கு : 044 –…
Read Moreவிஞ்ஞானமும்.. நவீனமும்.. வளர்ச்சியும் கான்கிரீட் கட்டிடங்களாக முளைத்தெழும், வாய் திறந்த இருட்டு, வெளிச்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி முடிப்பதைப் போன்று அந்த பச்சை மூங்கில் சரசரக்கும் மலை…
Read Moreநேர்கோட்டு வார்த்தைகள் பிடிக்காது கவிஞனுக்கு. பள்ளத்தாக்கொன்றின் அடியாழ கூர் முனையில் இருந்து தொடங்கி, சமவெளியில் தவழ்ந்தெழுந்து, கால்களிரண்டின் கட்டைவிரலை பூமிக்குள் ஆழப் பதிந்து, எகிறி வானத்தைப் பிளந்து…
Read More