விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய “கதை கதையாம் காரணமாம்” – நூல் அறிமுகம்

விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய “கதை கதையாம் காரணமாம்” – நூல் அறிமுகம்

கதை கதையாம் காரணமாம் - நூல் அறிமுகம்: கதையுலகு எத்தனை பெரிய உலகு . ஆனால் அந்த உலகத்துக்குள் இன்றைய தலைமுறைகளை நாம் அழைத்துச் செல்லாமல் கார்டூன் உலகத்திற்குள்ளும் யூட்யூப் காணொளிகள் உலகத்துக்குள்ளும் வாழ சொல்லிவிட்டு பெற்றோராகிய நாம் வேறொரு உலகில்…
விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய கதை கதையாம் காரணமாம்! (Kathai Kathaiyam Karanamam Tamil Book) - பெற்றோர்களுக்கான கதை வழிகாட்டி

விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய “கதை கதையாம் காரணமாம்! பெற்றோர்களுக்கான கதை வழிகாட்டி” – நூல் அறிமுகம்

அவள் விகடனில் தொடராக வெளிவந்ததே இந்நூல் (கதை கதையாம் காரணமாம்! பெற்றோர்களுக்கான கதை வழிகாட்டி (Kathai Kathaiyam Karanamam)). இந்த நூலின் நோக்கம் குழந்தைகளுக்கு கதை சொல்ல பெற்றோர்களை ஊக்கப்படுத்துவதே! கதை சொல்வதை ஒரு பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் குழந்தைகளை புரிந்துக் கொள்ளவும்,…