அடிநிலை மக்களிடையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் இதயவேந்தன் அவர்களிடமிருந்து அந்நியமாகி வெறும் போலியாகிப் போகாமல், தங்கள் இருப்பை மனசாட்சிக்குத் துரோகம் செய்யாமல் எண்ணி எண்ணிப் பார்க்கிறார்.…
Read Moreஎளிய மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வகைப்படுத்த முடியாத சுரண்டலுக்கு ஆட்படுகிறார்கள். அவற்றை மீறுவதற்கான வழிமுறைகளை அறியாமல் அந்த மாயச் சக்கரத்திற்குள்ளேயே சுழன்று வருகிறார்கள் பஞ்சு பாவண்ணன்…
Read Moreமஞ்சேரி எஸ். ஈச்வரன் ஆங்கிலத்தில் எழுதினாலும், தமிழகம்தான் குறிப்பாக சென்னைதான் பெரும்பாலான கதைகளின் களமாக இருந்திருக்கிறது. அன்றைய உயர்மத்திய தர வர்க்கத்தின் மனோநிலையை இவரது கதைகள் பிரதிபலிக்கிறது.…
Read More