தொடர் 40: இழிவு – விழி.பா.இதயவேந்தன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

அடிநிலை மக்களிடையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் இதயவேந்தன் அவர்களிடமிருந்து அந்நியமாகி வெறும் போலியாகிப் போகாமல், தங்கள் இருப்பை மனசாட்சிக்குத் துரோகம் செய்யாமல் எண்ணி எண்ணிப் பார்க்கிறார்.…

Read More

தொடர் 39: பஞ்சு – பாவண்ணன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

எளிய மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வகைப்படுத்த முடியாத சுரண்டலுக்கு ஆட்படுகிறார்கள். அவற்றை மீறுவதற்கான வழிமுறைகளை அறியாமல் அந்த மாயச் சக்கரத்திற்குள்ளேயே சுழன்று வருகிறார்கள் பஞ்சு பாவண்ணன்…

Read More

தொடர் 38: இரண்டு கொடிகள் – மஞ்சேரி எஸ்.ஈச்வரன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

மஞ்சேரி எஸ். ஈச்வரன் ஆங்கிலத்தில் எழுதினாலும், தமிழகம்தான் குறிப்பாக சென்னைதான் பெரும்பாலான கதைகளின் களமாக இருந்திருக்கிறது. அன்றைய உயர்மத்திய தர வர்க்கத்தின் மனோநிலையை இவரது கதைகள் பிரதிபலிக்கிறது.…

Read More