Posted inBook Review
ஜோசப் ராஜா எழுதிய “காத்திருக்கும் சாவிகள்” – நூலறிமுகம்
கவிஞர் ஜோசப் ராஜா கவிதைக்குப் புதியவர் அல்ல. அவருக்கும் கவிதை புதிதல்ல. எழுதிக் கொண்டே இருப்பது எமது கடமை. ஆனால் அக்கவிதைகள் யாருக்கானவை என்பதில் கவனமாக இருப்பவர். அதனால்தான் மக்கள் கவிஞராக வாழ்கிறார் தமது கவிதைகளில். ஏற்கனவே அவரது ஆறு கவிதைத்…