Posted inBook Review
ந.பெரியசாமி எழுதிய “காற்றுக்குடுவை” குறுங்கதைகள் – நூல் அறிமுகம்
"காற்றுக்குடுவை" குறுங்கதைகள் - நூல் அறிமுகம் கவித்துவமான முடிவு பாவண்ணன் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ற வகையில் புனைவு வெளிப்படும் வடிவம் மாற்றமடைந்தபடி வருகிறது. சமீப ஆண்டுகளில் பலர் குறுங்கதைகள் என்னும் வடிவத்தில் எழுதிவருகிறார்கள். அவ்வரிசையில் சுரேஷ்குமார் இந்திரஜித், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி…
