Tag: kavidhai
கனகா பாலனின் கவிதைகள் !!
Editor -
**சுமைதாங்கி** அன்றொருநாளின் தனிமையில்
எதுவுமற்ற திசைநோக்கி
எதையோ இழந்ததின் விசாரத்தில்
அவளிருக்கும் மையத்தில் தொடங்கி
சுருள் சுருளாய் விரிகின்றன
பிளாஷ்பேக் வளையங்கள்... ஒரு முனை பிடித்துத்
தொங்கிக் கொண்டிருக்கும் அவளை
தொடர்ந்து மாறும் நினைவாகிய காட்சிகள்
உள்நுழைத்து நுழைத்து
உருவி எடுக்கின்றன
தயவு தாட்சனையின்றி... எத்தனை அழுதிருக்கிறாள்
எத்தனைச் சிரித்திருக்கிறாள்
இவையாவும் சமமென்கிறது
தோராயக் கணக்கு... முழுதாய்ச்...
இருதயத்தை விரல் ஆக்கி / ரேகை எடுத்து வந்து சு.பொ.அகத்தியலிங்கம் .
Editor -
“இதயம் எழுதிய இரத்த வரிகளின் கதைக் கொஞ்சம்… கவனித்துக் கேளுங்கள் …” என அழைக்கும் நவகவி வெண்மணித் தீயின் வெப்பமும் வெஞ்சினமும் சற்றும் குறையாமல் வர்க்கப் போருக்கு ஊதுலையாக இந்த நெடுங்கவிதைத் தொகுப்பை உதிர மை தொட்டு எழுதியிருக்கிறார்...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகங்கள் , ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – தொவரக்காடு – பாஸ்கர்கோபால்
மனித வாழ்வியல் முறையில் மிகச் சரியாக இயற்கையோடு ஒன்றி சந்தோசத்திற்கு இமி...
Book Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருங்கி வரும் இடியோசை – அமீபா
"தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்றொரு சொல்...
Book Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –
ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக்...
Book Review
ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – வேர்களின் உயிர் – முகில் நிலா தமிழ்
கோவை ஆனந்தன் அவர்கள் எழுதிய "வேர்களின் உயிர்" கவிதை நூல் வாசிப்பு...
Book Review
ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – இயற்கை 24×7 – ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி
எழுத்தாளரும் ,சூழலியலாளருமான நக்கீரன் அவர்களின் இயற்கை 24×7 என்ற இந்த நூல்...