தங்கேஸ் கவிதைகள் (Thanges Poems) - Thanges Kavidhaikal - வாயில் இரையோடுவந்து சேரும் என்பதா?வானத்தில் தொலைந்து விட்டதென்பதா? - https://bookday.in/

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் 1.பதில் வாயில் இரையோடு வந்து சேரும் என்பதா? வானத்தில் தொலைந்து விட்டதென்பதா? வல்லூறு அடித்து விட்டதென்பதா? இல்லை சாமியிடமே போய் சேர்ந்து விட்டது என்பதா? குட்டி வாயைத்திறந்தபடி கூட்டுக்குள் தாயை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் குருவிக்குஞ்சுக்கு என்ன பதில்…
நா.வே.அருள் கவிதை..!

நா.வே.அருள் கவிதை..!

அரிவாளும் சுத்தியலுமாய்….. ************************************** புரட்சியைப் பெயரின் முன்னொட்டாய்ப் போட்டவர்கள் முதலமைச்சர் ஆனார்கள் கடைப்பிடித்தவர்களோ கம்பி எண்ணினார்கள்! தமிழகத்தின் முகவரியில் வரலாற்றில் நேர்ந்த தகவல் பிழைகள்!   எடுப்பார் கைப்பிள்ளை என்பதால் அப்பன் பேர் அறிவதில் அநேகக் குழப்பம்!   அதனால்தான் தறுதலைகளின்…
ஸ்ரீதர்பாரதி  கவிதைகள்

ஸ்ரீதர்பாரதி கவிதைகள்

கடலும் சிறுவனும்             ================== ஓவிய ஆசிரியர்  தம் மாணவச் செல்வங்களுக்கு  வீட்டுப்பாடமாய்  கடல் வரைந்து வண்ணம் தீட்டிவருமாறு  பணித்தார் மறுதினம் மாணவச் செல்வங்கள் அவரவர் தீட்டிய   சித்திரங்களை மேசைமீது  சமர்ப்பித்தனர் ஓவியங்கள் அனைத்தையும் உற்றுநோக்கி …
ஸ்டாலின் சரவணன் கவிதைகள்!!

ஸ்டாலின் சரவணன் கவிதைகள்!!

1. நானே எனக்கு! பற்றிக்கொள்ள இரு கைகளையே உற்றுக் கவனிப்பவர்கள் தேம்பி அழத் தோள்களுக்காக ஏங்கி இருப்பவர்கள் தூரத்தில் கேட்கும் பாடலுக்காக காதுகளைத்  தீட்டிக் கொள்பவர்கள் இவர்கள் நோயுற்றவர்கள் நானோ எனக்கான கைகளையே இறுக்கிக் கொள்பவன் என் தோளில் நானே சாய்ந்து…