prabanjaththin samayal kurippu puththagam book reviewed by dr.a.seenivaasan நூல் அறிமுகம்: பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம் - மரு.அ.சீனிவாசன்

நூல் அறிமுகம்: பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம் – மரு.அ.சீனிவாசன்

இந்திரபாகம் பாக்கியம்! எழுதாமல் இருக்கும் கவிதைளைப் போலவே படிக்காமல் இருக்கும் கவிதைத் தொகுப்புகளும் சொல்லி வைத்தாற்போல் எதிர்பார்ப்பிற்கு மேல் எகிறியடிக்கின்றன இவ்வளவு நாள் ஏன் படிக்காமல் இருந்தாய் என்று! அப்படி ஒரு புத்தகமாய் இன்று கையில் ' பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப்…
kavignar thamizholi nootraanduth thodar katturai - 4 கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை - 4 கவிஞர். எஸ்தர்ராணி

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 4 – கவிஞர். எஸ்தர்ராணி

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு தொடர் கட்டுரை – 4 கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச, தென்சென்னை மாவட்டம். காளியும் கூளியும் காக்கவில்லை: இந்த பூமி சூரியனைச் சுற்றுகிறதா இல்லை சூரியன் பூமியைச் சுற்றி வருகின்றதா என்று கேட்டால் நீங்கள் விடையைச் சொல்லி…
kavignar thamizholi nootraanduth thodar katturai - 3 கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை - 3 கவிஞர். எஸ்தர்ராணி

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 3 – கவிஞர். எஸ்தர்ராணி

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு தொடர் கட்டுரை – 3 கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச, தென்சென்னை மாவட்டம். தமிழ்ஒளியின் கனவு 28/8/1963 லிங்கன் நினைவிடம் வாஷிங்டன். அங்குக் குழுமியிருந்த மக்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சம். உலகம் தன் அத்தனைக் கண்களாலும் பார்த்துக்…
kavignar thamizholi nootraanduth thodar katturai - 2 கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை - 2 கவிஞர். எஸ்தர்ராணி

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 2 – கவிஞர். எஸ்தர்ராணி

கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச, தென்சென்னை மாவட்டம். நாற்பது கோடியும் ஓருரு ‘Liberté, égalité, fraternité ‘ – பிரெஞ்சு மொழி அறியாத நமக்கு இவை வெற்றுச் சொற்கள். பிரெஞ்சுப் புரட்சியின் போது மக்கள் எழுச்சியை ஒரே பாதையில் ஒன்று திரட்டிய…
kavignar thamizh oli nootraandu : thodar katturai-1 கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு: தொடர் கட்டுரை- 1

கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு: தொடர் கட்டுரை- 1 – கவிஞர். எஸ்தர்ராணி

கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச, தென்சென்னை மாவட்டம். வெள்ளையனே வெளியேறு என்று முழங்கிய சங்கு “பைந்தமிழ்த் தேர்ப்பாகன். அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு; நீடுதுயில் நீக்கப் பாடிவந்த…
nool arimugam : moondram ulagappor- s.tamil raj நூல் அறிமுகம்: மூன்றாம் உலகப்போர் - செ. தமிழ்ராஜ்

நூல் அறிமுகம்: மூன்றாம் உலகப்போர் – செ. தமிழ்ராஜ்

           மதுரை நேதாஜி சிலையின் பின்புறமுள்ள இரண்டு சந்துகளில் பழைய புத்தகக்கடைகள் சில இருக்கின்றன.கிழிந்து தொங்கும் தங்கள் ஜீவனத்தை நடத்த மழையிலும் வெயிலிலும் காய்ந்து கொண்டு விற்பனையை நடத்திக்கொண்டிருப்பார்கள். மாதமொருமுறை புத்தகங்களை மேய்ந்து வரப்போவதுண்டு. சில…
nool arimugam ; pugarpettiyinmeethu paduthurangum poonai - s.tamilraj நூல் அறிமுகம்:புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை - செ. தமிழ்ராஜ்

நூல் அறிமுகம்:புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை – செ. தமிழ்ராஜ்

புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை கவிஞர் சீனுராமசாமி கவிதைகள் பக்கம் 303 விலை 330 வெளியீடு டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் பொதுவாக பூனைகள் என்பவை கள்ளத்தனம் மிகுந்தவை. சோம்பல் நிறைந்தவை. ஊடுறுவும் அதன் கண்களில் அத்தனை துரோகமும் ஒளிந்திருக்கும். தன் எஜமானர்களை அன்பால்…
kavithai: padarum mazhai - kavignar s.sakthi கவிதை: படரும் மழை - கவிஞர் ச.சக்தி

கவிதை: படரும் மழை – கவிஞர் ச.சக்தி

நேற்று இரவு பொழிந்த மழையில் நனையாமல் இருக்கிறது குழந்தையின் கனவுகள் கூரையின் எரவானத்தின் கீழே மண் சுவரில் மழையை வரைந்து கொண்டிருக்கும் சிறுவனின் கையில் முளைக்க ஆரம்பிக்கிறது ஒரு துளி காணல் நீர் வீடெங்கும் நிரம்பி வழியும் குழந்தையின் சிரிப்பொலியில் மறைந்து…
நூல் அறிமுகம் : நதியற்ற ஊர் -கார்த்தி டாவின்சி.

நூல் அறிமுகம் : நதியற்ற ஊர் -கார்த்தி டாவின்சி.

   கவிஞர் தினேஷ் பாரதியின் புதிய கவிதைத் தொகுப்பான 'நதியற்ற ஊர்' என்ற நூலின் மூலம் தனது கவிதை பயணத்தில் நம்மையும் இணைத்துக் கொண்டுள்ளார் கவிஞர் தினேஷ் பாரதி.    மொத்தம் முப்பத்தொரு கவிதைகள். இவற்றில் பெரும்பான்மையானவை அவரது அகத்தினுள் கருவாகி…