Subscribe

Thamizhbooks ad

Tag: kavignar

spot_imgspot_img

நூல் அறிமுகம்: பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம் – மரு.அ.சீனிவாசன்

இந்திரபாகம் பாக்கியம்! எழுதாமல் இருக்கும் கவிதைளைப் போலவே படிக்காமல் இருக்கும் கவிதைத் தொகுப்புகளும் சொல்லி வைத்தாற்போல் எதிர்பார்ப்பிற்கு மேல் எகிறியடிக்கின்றன இவ்வளவு நாள் ஏன் படிக்காமல் இருந்தாய் என்று! அப்படி ஒரு புத்தகமாய் இன்று...

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 4 – கவிஞர். எஸ்தர்ராணி

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு தொடர் கட்டுரை – 4 கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச, தென்சென்னை மாவட்டம். காளியும் கூளியும் காக்கவில்லை: இந்த பூமி சூரியனைச் சுற்றுகிறதா இல்லை சூரியன் பூமியைச் சுற்றி வருகின்றதா என்று கேட்டால்...

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 3 – கவிஞர். எஸ்தர்ராணி

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு தொடர் கட்டுரை – 3 கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச, தென்சென்னை மாவட்டம். தமிழ்ஒளியின் கனவு 28/8/1963 லிங்கன் நினைவிடம் வாஷிங்டன். அங்குக் குழுமியிருந்த மக்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சம். உலகம் தன் அத்தனைக் கண்களாலும் பார்த்துக்...

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 2 – கவிஞர். எஸ்தர்ராணி

கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச, தென்சென்னை மாவட்டம். நாற்பது கோடியும் ஓருரு ‘Liberté, égalité, fraternité ‘ – பிரெஞ்சு மொழி அறியாத நமக்கு இவை வெற்றுச் சொற்கள். பிரெஞ்சுப் புரட்சியின் போது மக்கள் எழுச்சியை...

கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு: தொடர் கட்டுரை- 1 – கவிஞர். எஸ்தர்ராணி

கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச, தென்சென்னை மாவட்டம். வெள்ளையனே வெளியேறு என்று முழங்கிய சங்கு “பைந்தமிழ்த் தேர்ப்பாகன். அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும்...

நூல் அறிமுகம்: மூன்றாம் உலகப்போர் – செ. தமிழ்ராஜ்

           மதுரை நேதாஜி சிலையின் பின்புறமுள்ள இரண்டு சந்துகளில் பழைய புத்தகக்கடைகள் சில இருக்கின்றன.கிழிந்து தொங்கும் தங்கள் ஜீவனத்தை நடத்த மழையிலும் வெயிலிலும் காய்ந்து கொண்டு விற்பனையை...

நூல் அறிமுகம்:புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை – செ. தமிழ்ராஜ்

புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை கவிஞர் சீனுராமசாமி கவிதைகள் பக்கம் 303 விலை 330 வெளியீடு டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் பொதுவாக பூனைகள் என்பவை கள்ளத்தனம் மிகுந்தவை. சோம்பல் நிறைந்தவை. ஊடுறுவும் அதன் கண்களில் அத்தனை துரோகமும் ஒளிந்திருக்கும். தன் எஜமானர்களை அன்பால் ஏமாற்றுபவை....

கவிதை: படரும் மழை – கவிஞர் ச.சக்தி

நேற்று இரவு பொழிந்த மழையில் நனையாமல் இருக்கிறது குழந்தையின் கனவுகள் கூரையின் எரவானத்தின் கீழே மண் சுவரில் மழையை வரைந்து கொண்டிருக்கும் சிறுவனின் கையில் முளைக்க ஆரம்பிக்கிறது ஒரு துளி காணல் நீர் வீடெங்கும் நிரம்பி வழியும் குழந்தையின் சிரிப்பொலியில் மறைந்து கொள்கிறது நேற்று இரவு பெய்த அடர்மழையின் சத்தம், தெருவெங்கும் நாய்கள் குரைக்கும் சத்தம் வின்னை கிழிக்கிறது தன் மகனின் கனவு வாசலில் வந்து நிற்கிறார் அப்பா, முந்தானை முடிச்சை...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கொத்தாளி – சு.பொ.அகத்தியலிங்கம்

      கொடியன்குளம் கங்குகளிலிருந்து.. கொடியன்குளம் இடிபாடுகளுக்கிடையே சாம்பல் பூத்துக் கிடந்த கங்கொன்றை தேடி எடுத்து...
spot_img