Tag: kaviri
கவிதை: வேண்டாம் நீருக்கு விலங்கு – கவிஞர்.க.இராசன் பிரசாத்
Bookday -
பூமிப்பந்தைப் பசுமையாக்க சாமி தந்த வரம் நதிகளெனும் வளம் மலைதனில் பிறந்து சமவெளியில் தவழ்ந்து முகத்துவாரம் அடைந்திடும் பயன்மிகு நதிநீர் கடல்தனில் வீணாய்க் கலப்பதைத் தடுத்து உழவர்க்கு பயந்தரவும்-மக்களின் தாகத்தைத் தீர்க்கவும் தேவைக்குக் கட்டினால் அனைவர்க்கும் பயனுண்டு வீம்புக்குக் கட்டினால் எதிர்ப்பவர் பலருண்டு குடகினில் பிறந்து தமிழ்திசை பாயும் காவிரியை முடக்க தீவிரந்தான் எதற்கு வானத்தின் வரமாகிய நீரை ஏகபோகமாய் நினைத்து மேகதாதுவில்...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்
எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....
Poetry
கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்
இது
ஓர் அழகான உலகம்! இது
யாரோ ஒருவரால்
படைக்கப்பட்டதா? இது
தானாகவே
உருவானதா? உலகம்
அழகானதே! அறிவியலைத் தாண்டி
அஞ்ஞானமும்
கோலோச்சுகிறது? இது
ஒரு முடிவற்ற கதை! இப்போது
உலகத்திற்கு வருவோம்; உலகம்
ஓர் ஒப்பற்ற...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – குற்றியலுகரம் – பாபு கனிமகன்
சிறுதிருடர்களின் சம்பாஷனைகளுடன் தொடங்கும் கதை பெருந்திருடர்களின் ஆக்கிரமிப்பை, அந்த ஆக்கிரமிப்பை நடத்த...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – முட்டிக்குறிச்சி – பாலச்சந்திரன்
.புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமம் அகரப்பட்டியைச் சேர்ந்த தீ.திருப்பதி என்ற இயற்பெயர்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்
மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும்,...