ஆசிரியரின் என் உரையில் சிறைத்துறையில் வேலை செய்யும் காவலர் நலனுக்காக 8 மணி நேர வேலைக்குக் குரல் கொடுத்து இருமுறை பணி நீக்கம் செய்யப்பட்டதையும் பணியிட மாறுதல்…
Read Moreஇதுவரை துளிப்பா தொகுப்பு நூல்கள் நிறைய வெளிவந்துள்ளன. ஊஞ்சலாடும் ஊசித் தும்பிகள் துளிப்பா நூலின் தனிச் சிறப்பு என்னவெனில் 64 கவிஞர்களை ஒருங்கிணைந்து உள்ளார் ஆசிரியர். இதில்…
Read Moreமகளிர் தினம் ***************** அன்றைய பழமொழி திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.. இன்றைய உலகத்தில் அனைத்திற்கும் அவசரம்.. வாட்ஸ்அப் உடனடி தகவல்கள்.. மாப்பிள்ளை பெண்ணின் பழைய வேர்களைத் தேட..…
Read Moreநேசமிகு விரல்கள் ********************** சின்னஞ்சிறு நதியலை போல் நெஞ்சுக்குள் சிறு தூவானம்.. எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த அன்பின் ஸ்பரிசம்.. காலம் கடந்த பின்னும் கைவிரல் பிடித்து…
Read Moreகதவிற்கு பின்னொரு குழந்தை விடுமுறை காலம் அக்கா மாமா குழந்தைகள் என்று சொந்தங்களின் வருகை.. அன்று காலையில் இருந்தே இருப்புக் கொள்ளாது.. வாசலை பார்த்து பார்த்து எப்போது…
Read More# சாதீய வெறியை கதைத்துக் கொண்டது.. தண்டவாள பிணங்கள்! # வேலைக்கு நடுவில் அவசர அழைப்பு விடுக்கிறது புத்தக ஓர மடிப்பு!! # ஒன்றரைக் கோடி தலைகள்…
Read More# ஊழல்வாதிகளுக்கு இடையே நேர்மையானவனை தேடும் கண்கள் வாக்குச் சீட்டு!! # இடம் பொருள் போல அரசியல்வாதிகள் விற்பனைக்கு.. கட்சித் தாவல்!! # அரசியல் நாகரிகம் இல்லை…
Read Moreஎம் தோழர்களின் எழுத்துகளை படித்து, பெருமிதத்தோடு கருத்துகளை பகிர்கிறேன். 2020 ஆம் ஆண்டு நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க இயலாத ஆண்டாகவே மாறிவிட்டது. அறம் கிளை உறுப்பினர்கள்…
Read Moreயம்மா… யம்மா… என்றேன் கொஞ்சலாய்… என்னடா…. என்றாள் அம்மா சிரித்தபடி… இது என்ன மரம் மா… உடனே அரச மரத்து இலை பறித்து “பீப்பி ” செய்து…
Read More