Tag: Kavithai thamizhan
கவிதை தமிழனின் கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); உழைப்பின் உயர்வை
உலகிற்கு உணர்த்தும்
உன்னதப் பேரினமே....! உலகே வியந்து
உமக்காய் தந்தது,
இன்றைய மே தினமே....! வியர்வை துளிகளின்
விலையை அறிந்தோர்
உமைபோல் எவருமில்லை...! நேரம், நேர்மை
இரண்டையும் உணர்ந்தோர்
நீயின்றி எவருமில்லை...! உடலை வருத்தி
ஓய்வை...
கவிதைத்தமிழனின் கவிதைகள்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); புத்தகம் என்னும் தோழன்
******************************
காலத்தைப் படம் பிடித்துக்
காட்சிகளாய்த் திரை யிடுவான்...!
வரலாற்று நிகழ்வை யெல்லாம்
வரிவடிவில் உரை வடிப்பான்...! கற்கால வாழ்வைக் கூடக்
கண்முன்னே விரிய வைப்பான்...!
அறிவியலை,உளவியலை
அழகாகப்...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது – சந்துரு, ஆர்.சி
ஒரு நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தை சொல்லிவிடுவது எப்போதாவது நிகழும் ஆச்சர்யம் “அந்தச்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – 1650 முன்ன ஒரு காலத்திலே – ப.பாக்ய லக்ஷ்மி
இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்தவுடன் எனது மகனின் ஞாபகம் வந்தது. ஒரு...
Poetry
மு. அழகர்சாமியின் கவிதைகள்
1)
எதை எடுத்துச்சென்றாய்
என்னிடமிருந்து
தேடிக்கொண்டே
இருக்கிறேன்.
நீ அருகில் இல்லாத
இந்த
நாட்களில்.
2)
தினமும்
என் தூக்கத்தை
திருடிக்கொண்டே
செல்கின்றன
உன் நினைவுகள்.. 3) ஒட்டு மொத்த
அழகையெல்லாம்
நீயே!
வைத்துக்கொண்டாய்.. அங்கே! பூக்கள் எல்லாம்
வாடுகின்றனவே!!
4)
இப்பொழுதெல்லாம்
உன்னை
அலைபேசியில்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்
எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....
Poetry
கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்
இது
ஓர் அழகான உலகம்! இது
யாரோ ஒருவரால்
படைக்கப்பட்டதா? இது
தானாகவே
உருவானதா? உலகம்
அழகானதே! அறிவியலைத் தாண்டி
அஞ்ஞானமும்
கோலோச்சுகிறது? இது
ஒரு முடிவற்ற கதை! இப்போது
உலகத்திற்கு வருவோம்; உலகம்
ஓர் ஒப்பற்ற...