Subscribe

Thamizhbooks ad

Tag: kavithai

spot_imgspot_img

கவிதை:ஞானம் – கவிஞர் பாங்கைத் தமிழன்

        பல அவதாரங்களை உருவங்களாக இல்லையென்றாலும்.... உணர்வுகளால் எடுத்துப் பார்க்கக் கூடிய ஆற்றல் மனிதனுடையது! எதுவாகவும், யாராகவும் பாவித்துக்கொள்ளும் அறிவு மனிதனுடையது! ஒரு விலங்கு ஏன் மனிதப்புழக்கமுடைய இடம் நோக்கி வருகிறது? ஒரு பூனை... ஏன் தெருவில் குறுக்காக ஓடுகிறது? ஏன் ஒரு பல்லி நம் காதில் விழும் அளவிலான ஓசையை எழுப்புகிறது? ஒரு கைம்பெண் எதற்காக சாலையில் நடந்து வருகிறாள்? ஓர் ஆள் ஏன்...

கவிதை: எனக்கு தெரியவில்லை – பூ. கீதா சுந்தர்

    சிறுவயதில் தந்தை பெயர் என்ன என்று கேட்டபோது அவர் பெயரோடு ஜாதியை சேர்த்துச் சொன்னேன் அப்போது எனக்கு தெரியவில்லை பள்ளியில் இன்ன ஜாதியினர் நோட்டு வாங்க எழுந்து நிற்கவும் என்று ஆசிரியை சொன்னதும் சிரித்துக் கொண்டே நின்ற போது எனக்கு தெரியவில்லை மாட்டுக்குப்...

கவிதைச் சந்நதம் 34 – நா.வே.அருள்

      கவிதை - கவிஞர் சிற்பி, கவிஞர் இந்திரன் அவரவரும் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ஓர் அவஸ்தை. இது மனிதர்கள் படுகிற மரணாவஸ்தை! “ஒவ்வொருவரும் உள்ளுக்குள் ஒரு பிணத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள் அதன் பெயர் இதயம்!” அடக்கம் செய்ய முடியாத அந்தப்...

கவிதை: ஆதி நேசம் – Dr. ஜலீலா முஸம்மில்

      நாம் நேசித்துக்கொண்டிருந்தோம்நேசித்த பொழுதுகள் நியாயங்களை யாசித்த பொழுதும்நேசத்தின் பச்சயம் நீரின்றி உபவாசம் செய்தபோதும்நேசித்த புரிதல்கள் இணைப்பின்றிய காலசூன்யத்தில் பிரவேசித்தபோதும்நேசத்தின் பறவை உயிர்க்கூட்டை விட்டு ஊண் தேடிப்பறந்த போதும் மீந்து கிடந்த நேசத்தின் பெரும்புன்னகை சலனமற்ற ஓவியத்தை வரைந்தபோதும் நேசத்தின் ஆன்மா மாயத்திரை சூடி கம்பளிப்பூச்சியாய்ப் பலயுகங்கள் ஊர்ந்தபோதும் நாம் நேசித்துக்கொண்டே இருக்கிறோம் ஆயினும் நம் ஆதிநேசமானது நிர்ப்பந்தமற்ற வெளியொன்றை தேடியலைந்துகொண்டே இருக்கிறது! -...

கவிதை: தொலைந்த கைக்குட்டை ஒன்று – சசிகலா திருமால்

        நீ பறித்து சூடிடத்தான் பூத்திருக்கிறது என்னுள் காதல் உன்னில் நனைந்திடவே பொழிகிறது என்னுள் காதல் மழை... எப்படிப் பத்திரப்படுத்துவதென்றே தெரியவில்லை உன்னிதழ்கள் என்மேல் வரைந்த ஈர ஓவியங்களை.. அது ஏனோ காய்வதேயில்லை நீ தந்த முத்தங்களின் ஈரம் மட்டும்... நினைப்பை தொலைத்து உந்தன் நினைவை மறக்க நினைக்கும் பொழுதெல்லாம் மறக்க...

கவிதைச் சந்நதம் 33 – நா.வே.அருள்

    எம்.எஸ் ராஜகோபாலின் கவிதை "பெரியார் பேசுகிறார்" “வளர்வதால் நிறைய இழந்து விட்டோம் இல்லையா என்றார்..” கவிதை தொடங்கி ஐந்து வரிகளைத் தாண்டி ஆறாம் வரியாக வருகிறது.  ஆனால் கவிதை முடிகிறபோதுதான் புரிய ஆரம்பிக்கிறது.  நம் மண்டையில்...

கவிதை: நன்றி நாயகரே – பாங்கை வ. காமராஜ்

நன்றி நன்றி நாயகனே நாதி யற்றோர் நாயகனே நிதியாய் வந்த நாயகனே நீதியே எங்கள் நாயகனே! சதியை வென்ற நாயகனே சகதிகள் சாதி என்றவனே சமத்துவம் வேண்டிய நாயகனே சாமிகள் பொய்யென்ற போதகனே! மனிதம் உங்கள் மனசாட்சி மதமே உங்கள் எதிர்க்கட்சி மானுடம் காக்க வந்தவனே மாபெரும் தலைமகன்...

நூல் அறிமுகம்: குளிர் இரவுக்கு அவள் விழிகளின் செந்நிறம்-வே.சங்கர்

நூலின் பெயர் : குளிர் இரவுக்கு அவள் விழிகளின் செந்நிறம் கவிஞர் : பா.கயல்விழி வகைமை : கவிதைத் தொகுப்பு வெளியீடு : நுட்பம் – கவிதை இணைய இதழ் பக்கங்கள் : 78 விலை : ரூ.120/- பூப்படைந்த மறுநொடி...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கொத்தாளி – சு.பொ.அகத்தியலிங்கம்

      கொடியன்குளம் கங்குகளிலிருந்து.. கொடியன்குளம் இடிபாடுகளுக்கிடையே சாம்பல் பூத்துக் கிடந்த கங்கொன்றை தேடி எடுத்து...
spot_img