சா.சமீமா சிரின் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

சா.சமீமா சிரினின் இரண்டு தமிழ் கவிதைகள்

சா.சமீமா சிரினின் இரண்டு தமிழ் கவிதைகள் ***************************************************************** 1. தளிர் என்னை மாற்றி மாற்றி முறை விசாரிக்கின்றன இன்பமும் துன்பமும். இன்பத்தில் இருப்பவரின் முகவரிகள் துன்பத்தில் தொலைந்துபோகின்றன. வாழ்க்கை எனும் கதையில் எவ்வித கதாபாத்திரமும் கதையின் இறுதிவரை நீடிப்பதே இல்லை. சில…
மனோந்திரா எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

மனோந்திராவின் இரண்டு தமிழ் கவிதைகள்

மனோந்திராவின் இரண்டு தமிழ் கவிதைகள் ***************************************************************** சாதியும் மதமும் (இலாவணி) சாதிகள் பெரியதென்று வாதிடும் கயவர்களின் தத்துவங்கள் என்னவென்று சொல்லு! சொல்லு! ஆதியில் மநுதருமம் ஓதிய சதுர்வருண ஆணைகள் அவைகளெனக் கொள்ளு! கொள்ளு! இந்துத்துவம் இன்றுவந்து சிந்திடவே செய்கிறது இந்தியர் குருதியினை…
தங்கேஸ் எழுதிய மூன்று புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் ********************************************** 1. என் கவிதையே,, உன்னுடன் தான் நான் போராடிக்கொண்டிருக்கிறேன் என் சகியே உலக இலக்கயங்களில் தோய்ந்து வரவா மீண்டும் ஒரு காதலில் மூழ்கிவிlடவா சித்துக்காட்டும் குருவியுடன் பறந்து வரவா இல்லை காற்றோடு இறகாக உதிர்ந்து விடவா கொட்டும்…
கோவி.பால.முருகு எழுதிய ஆறு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Kovi Bala Murugu Tamil Kavithaigal | www.bookday.in

கோவி.பால.முருகு கவிதைகள்

கோவி.பால.முருகு கவிதைகள் ********************************************** 1. வழியைச் சொல்வீர்! பாடு பட்டுப் பொருளைச் சேர்த்து பட்டினி கிடந்து எளிமையாய் வாழ்ந்து வீடு கட்டி விளைநிலம் வாங்கி விரும்பிய படியே கல்வியும் அளித்தார். விருந்தில் வைக்கும் இனிப்பைக் கூட விரும்பி உன்னும் மகனுக் காக திருடன்…
அ.சீனிவாசன் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள்

அ.சீனிவாசன் கவிதைகள் ********************************************** 1. வாழ்வோவியம் தலையில் எழுத்தோ, தலையெழுத்தோ— ஏதும் இல்லை. பிறப்பில் எல்லோரும் வண்ணமில்லா கருப்பு–வெள்ளை கோட்டோவியம். எண்ணங்களே வண்ணங்கள்; தீட்டலே முயற்சி; தீட்டிப் முடித்ததே வாழ்க்கை. உணராதோர் அவசர ஓவியமாய் தீட்டுகிறார்; வேகமாய் தீட்டிய பின் “இவ்வளவுதானா?”…
திவ்யா ஸ்ரீதர் எழுதிய மூன்று புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

திவ்யா ஸ்ரீதர் கவிதைகள்

திவ்யா ஸ்ரீதர் கவிதைகள் ********************************************** 1) தன்னந்தனியே :- நிழல் தொலைந்த நேரம் மனதிடம் உரையாடல்... தயங்கிய வார்த்தைகள் வெளிவரும் வெளிச்சம்... சோகங்கள் இதயத்தில் கரையும் மெல்லிய இசையாய்... ரசனை என்னும் ரசிகன் எட்டிப் பார்ப்பான்... தகைவிலான் குருவியின் சத்தம் கேட்பதும்...…
வளவ. துரையன் எழுதிய நான்கு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

வளவ. துரையன் கவிதைகள்

வளவ. துரையன் கவிதைகள் ********************************************** நிம்மதி ----------- வாசனை ஒன்றினால் கவர்ந்திழுக்கப்பட்டு வரவேண்டிய பட்டாம்பூச்சி வண்ணத்தின் வரவேற்பால் உள்ளே வந்துவிட்டது. தொலைக்காட்சியைப் போய் முகர்ந்து பார்த்து ஆட்டங்கள் பிடிக்காததால் அது விலகுகிறது. காதலர்களின் இறுக்கம்போல் கலந்து பிணைந்திருக்கும் சுவர்களின் மூலையில் சுற்றிவந்து…
தங்கேஸ் எழுதிய மூன்று புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் ********************************************** 1. அசைவற்ற பொழுதுகள் அசைவற்ற பொழுதுகளை அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது காற்றோடு புணரும் ஓர் அரசமரத்திலை எந்த அரூபத்தின் பவனியை தரிசிக்க திடீரென்று கோடி கண்கள் முளைத்து விடுகின்றனவோ புழுதி படிந்தஇந்த வீதிக்கு ? நிலவு நதியாகும்…
கேள்வியே அறிவின் திறவுகோல் - ஆதித் சக்திவேல் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

கேள்வியே அறிவின் திறவுகோல் – ஆதித் சக்திவேல் கவிதைகள்

கேள்வியே அறிவின் திறவுகோல் - ஆதித் சக்திவேல் ********************************************** (1) கேள்வியெனும் கூர்முனை ஊசி சுழலும் உள் வட்டத்தைத் துளைக்கிறது ஒவ்வொரு துளையும் புது வெளிச்சம்! ********************************************** (2) "நீ யார்?" என்கிறாய் "நான் யார்?" என்கிறேன் இடையே உள்ள வெள்ளி…