Posted inPoetry
சா.சமீமா சிரினின் இரண்டு தமிழ் கவிதைகள்
சா.சமீமா சிரினின் இரண்டு தமிழ் கவிதைகள் ***************************************************************** 1. தளிர் என்னை மாற்றி மாற்றி முறை விசாரிக்கின்றன இன்பமும் துன்பமும். இன்பத்தில் இருப்பவரின் முகவரிகள் துன்பத்தில் தொலைந்துபோகின்றன. வாழ்க்கை எனும் கதையில் எவ்வித கதாபாத்திரமும் கதையின் இறுதிவரை நீடிப்பதே இல்லை. சில…








