ரவி அல்லது எழுதிய ஐந்து தமிழ் கவிதைகள் (Ravi Allathu Kavithaikal) | வலி நோதல் | முளைவிடும் அழிந்தவனின் விதைகள் | உழைப்பவர் உலகம்

ரவி அல்லது எழுதிய ஐந்து தமிழ் கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள் வலி நோதல். இரத்தம் சொட்டச் சொட்ட சுருக்கென்று தைத்தது முள்ளாகத்தான் இருக்க வேண்டுமா. *** முளைவிடும் அழிந்தவனின் விதைகள். கொதி கலனுக்குள் நெடு நாள் நீந்திய வார்த்தைகளை வெளியாக்கிய என் மீது பாய்கிறீர்கள் எரிபொருளிட்டதே நீங்களென அறியாமல்.…
மார்ச் 21 சர்வதேச காடுகள் தினம் (International Day of Forests 21 March) - ஹைக்கூ கவிதைகள் (Haiku Poems) | ஹைக்கூ கவிதை

மார்ச் 21 சர்வதேச காடுகள் தினம் – ஹைக்கூ கவிதைகள்

காடுகள் தினம் - ஹைக்கூ கவிதைகள் எங்கள் இடம் எங்கள் உரிமை ஊருக்குள் வனவிலங்குகள் தர்ணா உடன்படிக்கை மீறாமல் தன் எல்லையில் வாழும் வனவிலங்குகள் சின்னது பெரியது பேதமில்லாமல் பிணைந்து கொள்ளும் காட்டுச் செடிகள் வானவில்லின் வர்ணங்களை மிஞ்சும் காட்டு மலர்…
மனோந்திரா எழுதிய 2 தமிழ் கவிதைகள் | தீயினும் கெட்டது (மனக்கண்ணி) | இல்லை எங்களுக்குச் சோறுதான் (கண்ணிகள்) - BookDay Kavithaikal

மனோந்திரா எழுதிய 2 கவிதைகள்

1. தீயினும் கெட்டது (மனக்கண்ணி) துன்பக் குளத்தினிலே- மனமே! துவண்டு கிடக்காதே! கன்னத்தைக் கண்ணீர்கொண்டு- மனமே! காயங்கள் செய்யாதே! பொன்னுலகம் தோன்றிவிடும்- மனமே! பொங்கி எழுந்துநின்றால் தின்னும் துயரமெல்லாம்- மனமே! தேய்ந்து மறைந்திடுமே! வாட்டும் வறுமைகண்டு- மனமே! வாடி இருந்திடாதே! ஓட்டினைப்…
கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை | Karisal Kuyil Krishnasamy Tribute Poem (Anjali Kavithai)

கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை

ஆழ்ந்த இரங்கலில்தான் அதிகாலை கண்விழித்தேன்! தோப்பில் இருந்து ஒரு குயில் தொலைந்து போயிருக்கிறது! மடியில் கட்டிக் கொண்டு அலையும் மரணம் கொலைப் பசியிலிருக்கிறது.... திடீரெனத் தின்று தீர்க்கிறது! காதுகளில் விழுந்த அதன் இசையின் அதிர்வுகள் அடங்கும் முன்பே குயில் காணாமல் போக...…
மு.அழகர்சாமி (Alagar Samy Tamil Poems) எழுதிய மூன்று கவிதைகள் | என் கண்களுக்கு எவ்வளவு ஏக்கமோ? | Alagar Samy Kavithaikal

மு.அழகர்சாமியின் கவிதைகள்

மு.அழகர்சாமி எழுதிய மூன்று கவிதைகள் 1 ஏரிகளையும் கம்மாய்களையும் அபகரித்து வீடுகளாய் மாற்றினர்.... ஆற்றுக் கரையோரங்களை அபகரித்து தோட்டங்களாய் மாற்றினர்...... நீர் வழித்தடங்களை மறித்து புறவழிச்சாலையாக மாற்றினர்... காத்திருக்கும்..... அடுத்து..... எத்தனை வருடங்கள் ஆனாலும். நீதிமன்றம் செல்லாமலே தன் உடைமைகளை தனதாக்கி…
குடிஞையின் கவிதைகள் (Kudignaiyin Kavithaikal) - சில கதைகள் சொல்லும் | சில நினைவுகளை மெல்லும் | சில கண்ணீரைத் திரட்டும் | பல புன்னகையை அள்ளும்

குடிஞையின் கவிதைகள்

குடிஞையின் கவிதைகள் சில... கதைகள் சொல்லும் சில ...நினைவுகளை மெல்லும் சில ...கண்ணீரைத் திரட்டும் பல ....புன்னகையை அள்ளும் என்னிடமுள்ள மற்றவை அனைத்தும் இந்த விதியைப் பின்பற்றுவதில் அவ்வளவு உறுதி வாய்ந்தவையே... ஆனால் இது மட்டும் என்னைக் கொல்லும்.. விழுங்கும்.... மீண்டும்…
அன்புச்செல்வி சுப்புராஜு எழுதி அன்பின் சங்கமம் பதிப்பகம் வெளியிட்டுள்ள மோதிரம் வரையும் நிலா (Mothiram Varaiyum Nila Haiku Book) புத்தகம் - https://bookday.in/

மோதிரம் வரையும் நிலா – நூல் அறிமுகம்

மோதிரம் வரையும் நிலா புத்தகத்திலிருந்து ஹைக்கூ கவிதைகள் வாசிக்கும் போது நமது கண்முன்னே காட்சிகள் விரிவடைய வேண்டும். மூன்று வரிகள் கொண்ட ஹைக்கூ கவிதைகள் இர்ண்டு காட்சிகளை நமக்கு தரும். ஒரு மனிதன் இரண்டு கண்கள் கொண்டு இருப்பது போல ஒவ்வொரு…
மூ.ஜெயபால் ஹைக்கூ கவிதைகள் (Mo.Jayabal Five Tamil Haiku Poems) | உழவர்களைச் சுரண்ட இனி இயலாது | Book Day Kavithaikal

மூ.ஜெயபால் ஹைக்கூ கவிதைகள்

உழவர்களைச் சுரண்ட இனி இயலாது எழும்பும் தோலும் போக மீதம் என்ன இருக்கிறது! இரவில் விடாது குரைக்கும் நாய்கள்! பகல் திருடர்களை எண்ணி. அரையடி வரப்புச் சண்டையில் வக்கீலிடம் போன பத்திரம் அவரிடமே பத்திரம்! நள்ளிரவில் பயந்து விலகும் உறக்கம் பக்கம்…
கார்த்திக் திலகன் (Karthik Thilagan) எழுதிய ‘நீராக இளகும் நிழல்’ (Neeraga Ilagum Nizal) என்னும் கவிதைத்தொகுதி - பாவண்ணன் (Paavanan)

‘நீராக இளகும் நிழல்’ (Neeraga Ilagum Nizal) கவிதைத்தொகுதி – நூல் அறிமுகம்

‘நீராக இளகும் நிழல்’ நூலிலிருந்து கன்னத்தில் அடித்த வாழ்க்கை - பாவண்ணன் ஒருநாள் ஒரு நண்பரைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரும் அவருடைய எட்டு வயது மகனும் மட்டும் வீட்டில் இருந்தார்கள். நாங்கள் உரையாடிக்கொண்டிருந்த சமயத்தில் அவருடைய மகன் தரைவிரிப்பில்…