Posted inPoetry
ரவி அல்லது எழுதிய ஐந்து தமிழ் கவிதைகள்
ரவி அல்லது கவிதைகள் வலி நோதல். இரத்தம் சொட்டச் சொட்ட சுருக்கென்று தைத்தது முள்ளாகத்தான் இருக்க வேண்டுமா. *** முளைவிடும் அழிந்தவனின் விதைகள். கொதி கலனுக்குள் நெடு நாள் நீந்திய வார்த்தைகளை வெளியாக்கிய என் மீது பாய்கிறீர்கள் எரிபொருளிட்டதே நீங்களென அறியாமல்.…








