ச.சக்தியின் கவிதைகள் - தமிழ் கவிதைகள் (Tamil poetry - Kavithaikal) - அந்தப் பக்கம் மழைஇந்தப் பக்கம் வெயில் - https://bookday.in/

ச.சக்தியின் கவிதைகள்

ச.சக்தியின் கவிதைகள் அந்தப் பக்கம் மழை இந்தப் பக்கம் வெயில் மீதி இரண்டு பக்கங்களிலும் ‌நான் , அதிலொன்று என் உடல் ‌ இன்னொன்று என் உடலின் நிழல் நீயே சொல் மழை கொடுத்த மரமே எந்தப் பக்கத்திலிருந்து எந்தப் பக்கத்திற்கு…
க.புனிதனின் சிறந்த தமிழ் ஹைக்கூ கவிதைகள் - Tamil Haiku Poems - Poetry | Haiku Kavithaikal - https://bookday.in/

க. புனிதனின் ஹைக்கூ கவிதைகள்

க. புனிதனின் ஹைக்கூ கவிதைகள் 1 வரி வரியாய் வரிகளை வாசித்தது சோளத்தட்டை தின்னும் மாடு   2 கிணற்றுக்குள் ஒலிக்கும் மழைக் குருவிகளின் சப்தம் வெளிவர மனமில்லை தவளைக்கு   3 பயணத்தின் போது கேட்கும் சில்லறை சப்தம் அமைதியாய்…
ஜலீலா முஸம்மிலின் சிறந்த தமிழ் கவிதைகள் - Tamil Poetry - Kavithaikal | 1. பிரளயம் நிகழட்டும், 2. அந்தக் கணம் - https://bookday.in/

ஜலீலா முஸம்மிலின் கவிதைகள்

ஜலீலா முஸம்மிலின் கவிதைகள்   1. பிரளயம் நிகழட்டும்.. ************************* போர்வாட்கள் இறங்கட்டும் பெருந்தாகம் அடங்கட்டும் தீயுஷ்ணம் குறையட்டும் தீராமழை பொழியட்டும் ஆன்மக்கடல் நிறையட்டும் ஆருயிர் துளிர்க்கட்டும் காலக்கடன் தீரட்டும் காரிருள் அகலட்டும் கேவல்கள் அடங்கட்டும் கொடுந்துயரம் விலகட்டும் வெறுமை அழியட்டும்…
தங்கேஸ் எழுதிய 2 கவிதைகள் (Two Tamil Poems Written by Thanges) | 1. உரையாடல் | 2. செம்மறி ஆடுகளின் பெருமைகள்

தங்கேஸ் எழுதிய 2 கவிதைகள்

தங்கேஸ் எழுதிய 2 கவிதைகள் 1. உரையாடல் எங்கள் உழைப்பின் மீது ஒரு கரும்புள்ளியாய் விழுந்திருக்கிறது உங்கள் சாதி எங்கள் உடல் விளைவித்த பண்டங்கள் உவப்பானதாகவும் எங்கள் உடல் அருவெறுப்பாகவும் ஆகி விடுகிறது உங்களுக்கு நான்கு வர்ணங்கள் நான்கு வேதங்கள் அதிலிருந்து…
கவிதைச் சந்நதம் (Kavithai Santham) | உதிர்ந்த இலைகளின் பாடல் (சீனக் கவிதைகள்) | ஹுவாங் ஹுவாய் Huang Huai, ப.கல்பனா | நா.வே.அருள் (Na.Ve.Arul)

தொடர்: 37 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம்: 37  நா.வே.அருள் கவிதை: “மனைவிக்கு” ஹுவாங் ஹுவாய் (Huang Huai) | தமிழில் – கல்பனா கவிதை ஒரு கண்ணாடி. அதில் கலாச்சாரம் முகம் பார்த்துக் கொள்கிறது. இந்த சீனக் கவிதையில் கணவனும் மனைவியும் தனது இணையருக்காக இதயத்தில்…
மு. அழகர்சாமியின் கவிதைகள் (Kavithaikal) | தமிழ் கவிதைகள், சிறந்த தமிழ் கவிதைகள்(Tamil Poetry) - Alagar Samy - https://bookday.in/

மு.அழகர்சாமியின் கவிதைகள்

மு.அழகர்சாமியின் கவிதைகள் 1.தோற்றுப்போகிறோம்........ எப்போதோ!! ஒரு இரவில் நீயும் நானும் சண்டையிட்டுக் கொள்கிறோம் நடு இரவைத்தாண்டி... நமக்கான சண்டையில் மாட்டிக் கொண்டது நம் பிள்ளையே!! உனக்குப் புரிய வைப்பதில் நானும்.. எனக்குப் புரியவைப்பதில் நீயுமாய்.. நீளும் சண்டையில் நமக்குப் புரியாமல் போனது…
சூரியாதேவி ஹைகூ கவிதைகள் - Suryadevi Haiku Poems - Poetry - Tamil Haiku -bookday - kavithaikal https://bookday.in/

சூரியாதேவி ஹைகூ கவிதைகள்

சூரியாதேவி ஹைகூ கவிதைகள் 1 குழந்தையொடு சேர்ந்து எட்டுமேல் எட்டு வைத்து நடைபழக கற்றுக்கொள்கிறது நடைவண்டி.... 2 விண்ணில் இடிமுழங்க வந்து இறங்கிய ஈரமழை அம்புகள் குத்திக் கிழித்த விதையிலிருந்து புத்துயிர் பிறக்கின்றன பூமியில்.   3 இரவினை உறங்க வைக்க…
பிச்சுமணியின் கவிதை - Kavithaikal - Tamil Poetry - இப்பொழுதெல்லாம் துரோணாச்சாரிகள் கட்டைவிரலைக் கேட்பதில்லை.அவர்களுக்குக் - https://bookday.in/

பிச்சுமணியின் கவிதை

பிச்சுமணியின் கவிதை இப்பொழுதெல்லாம் துரோணாச்சாரிகள் கட்டைவிரலைக் கேட்பதில்லை. அவர்களுக்குக் கட்டைவிரலைக் கொடுக்கும் மடத்தனுமும் எங்களுக்கு இல்லை கூடவே நின்று எதிரியாரென்று தெரிந்தும் நாங்கள் அம்பெய்தும்போதெல்லாம் அவரசர அவசரமாய் கட்டை விரலைத் தொட்டுப்பார்த்து சோதித்து.. உப்பு சப்பில்லையென சொல்லும் உங்களைப் பார்த்துதான் பயமாயிருக்கு…
தவா கவிதைகள் | Tamil poetry by Thava Parameswaran - Kavithaikal - தூக்கம் வராத இரவுகளில்துணைக்கு உன்னுடன்நான் - https://bookday.in/

தவா கவிதைகள்

தவா கவிதைகள் தூக்கம் வராத இரவுகளில் துணைக்கு உன்னுடன்நான்   தூங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சாலையில் ஏதோவொரு பாடலை முணுமுணுத்தபடி நடந்து கொண்டிருக்கின்றோம்   யாருமற்ற அந்த நள்ளிரவில் நீயும் நானும் சிந்துகின்ற தெருவொளியில் முந்துகின்ற நம் நீள நிழல்களை இரசித்தபடி…