Posted inPoetry
சா.சமீமா சிரின் ஹைக்கூ கவிதைகள்
சா.சமீமா சிரின் ஹைக்கூ கவிதைகள் ****************************************** மலர் வளையம் வைக்கிறது குளத்தில் மூழ்கி இறந்த கற்களுக்கு தண்ணீர் ****************************************** இறந்தவர்களுக்குப் படையல் பசியுடன் உயிருள்ள ஏழைகள் ****************************************** கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் புதுவீடு எங்களுக்கு முன் குடியேறியது கடன் ****************************************** குரங்கு கையில்…








