க. புனிதன் எழுதிய நான்கு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

க. புனிதன் கவிதைகள்

க. புனிதன் கவிதைகள் ********************************* 1. பூத்த குவளை  தெருவோரம் முக்கில் அழுக்கு சட்டையோடு நிற்கும் வேலை இல்லாதவன் போல் உணவு மேசையில் கழுவாத காவி ஏறிய தேநீர்க் குவளைகள் அவள் முன் இருக்கின்றன மழையில் நடனமாடும் மனநலமற்றவன் போல் அழுக்குப்…
சரவிபி ரோசிசந்திராவின் "உண்மையான காதல்" கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

சரவிபி ரோசிசந்திராவின் “உண்மையான காதல்” கவிதை

"உண்மையான காதல்" கவிதை உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது உன் கண்ணைக் கண்ட பின்பே தானே உண்மையானது காற்றை போல காதல் கூட உருவமற்றது நேற்று இன்று நாளை போல நாளும் வளர்வது காதலுக்குள் தேய்ப்பிறை வளர்வதில்லையே புரிதலுக்குள் வளர்பிறை…
ஆர்.வி.ஆர். ராஜேந்திரன் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

ஆர்.வி.ஆர். ராஜேந்திரன் கவிதைகள்

ஆர்.வி.ஆர். ராஜேந்திரன் கவிதைகள் ******************************************************* 1. நாகரீக உலகத்தின் அழுக்குகள் தொடாத அடர்ந்த வனத்தின் இட்டேரிப் பாதையில், இடுப்பிலொரு குழந்தையைச் சுமந்துகொண்டு, வலதுகையில் ஆவாரம்பூச்செடியின் கிளையை மஞ்சள் பூக்களுடன் வீசிக்கொண்டு நடந்துவரும் ஓர் ஆதிவாசிப்பெண் என் கனவில் மீண்டுமொருமுறை வருவாளென காத்திருக்கிறேன்,…
அ.சீனிவாசன் எழுதிய ஆறு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள் 

அ.சீனிவாசன் கவிதைகள்  ************************************ 1. வாழைப்பழச் சோம்பேறிகளுக்கு பலாக்கனியின் சுவை என்றும் கிட்டாது. ************************************ 2. ‘இவ்வளவுதான் வாழ்க்கை’ எனத் தோன்றும் கணமே உண்மை வாழ்க்கை துவங்கும். அது உன்னதம். ************************************ 3. இலைகள் தம் இறுதி யாத்திரைக்கு தாமே மலராகின்றன.…
மொழிபெயர்ப்புக் கவிதை: எமிலி ஜேன் ப்ரான்ட் (Emily Jane Bronte : 1818 – 1848) எழுதிய "The Night Wind" கவிதை - தமிழில் நாங்குநேரி வாசஸ்ரீ | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

மொழிபெயர்ப்புக் கவிதை: எமிலி ஜேன் ப்ரான்ட் எழுதிய “The Night Wind” கவிதை – தமிழில் நாங்குநேரி வாசஸ்ரீ

"The Night Wind" மொழிபெயர்ப்புக் கவிதை (Emily Jane Bronte 1818 – 1848) காற்றுடனான தமது உரையாடல்களைக் கவிஞர் இக்கவிதையில் பதிவிட்டுள்ளார். கவிதையின் மையக்கருத்து காற்றின் குரலில் வெளிப்படுகிறது. இரா வளிமிகுவேனிற் காலத்து மெல்லிய நடுநிசியில் மேகமது இல்லா மதியது…
புக் டே சுழல் கவியரங்கம் (Book Day Suzhal Kaviyarangam): முனைவர் இரா. மஞ்சுளாவின் குறுங்கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | புதிய கவிதைகள் வாசிக்க - www.bookday.in

புக் டே சுழல் கவியரங்கம்: முனைவர் இரா. மஞ்சுளாவின் குறுங்கவிதை

முனைவர் இரா. மஞ்சுளாவின் குறுங்கவிதை நாகராஜன் கோவில்களில் என்றும் அருளே ஊற்றெடுக்கிறது அள்ளிச் செல்ல கவிபக்தர்கள் நாம் மீண்டும் கொல்லப்பட்டார் தேசத்தந்தை நூறுநாள் வேலை திட்டத்திற்கு காந்தியின் பெயர் நீக்கம் பிரியாணி சலித்துப்போன அல்லா தயிர் சாதத்திற்கு மாறிக்கொண்டார் பாவம் முருகன்…
புக் டே சுழல் கவியரங்கம் (Book Day Suzhal Kaviyarangam): பால சாகித்ய அகாதமி விருது பெற்ற மு.முருகேஷ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | - www.bookday.in

புக் டே சுழல் கவியரங்கம்: பால சாகித்ய அகாதமி விருது பெற்ற மு.முருகேஷ் கவிதைகள்

பார்வைகள் “ஒரு வருடம் பிறந்திருக்கிறது...” என்றார் சோதிடர். “12 மாதங்கள் பிறந்திருக்கின்றன...” என்றார் அரசு ஊழியர். “365 நாள்கள் பிறந்திருக்கின்றன...” என்றார் கணித ஆசிரியர். “8760 மணி நேரங்கள் பிறந்திருக்கின்றன...” என்றார் தன்னம்பிக்கை பேச்சாளர். “நான் புதிதாய்ப் பிறந்திருக்கின்றேன்...” என்றார் கவிஞர்.…
புக் டே சுழல் கவியரங்கம் (Book Day Suzhal Kaviyarangam): மகேஷ் எழுதிய இருபது தமிழ் புதிய கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | - www.bookday.in

புக் டே சுழல் கவியரங்கம்: மகேஷ் கவிதைகள்

1) நீ குடித்த தேநீர் கோப்பையில் மிச்சம் இருப்பது என் உதடுகளின் தடயமே. ******** 2) நினைவின் சாரல்கள் மனதை ஈரமாக்கியது அவள் இல்லாதது மனதை பாரமாக்கியது. ******** 3) கடலும் கட்டு மரமும் ஆற தழுவி கொள்ளும் கலங்கரை விளக்கோ…
கு.மணி எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

கு.மணி கவிதைகள்

கு.மணி கவிதைகள் ************************************************** 1. யாருக்கும் வெட்கமில்லை   இந்தியாவில்  இப்படியும் ஒரு நிகழ்வா?  இன்பச் சுற்றுலா --அல்ல  இழவுச் சுற்றுலா  இனிது நடந்தேறியது  குளிரூட்டப்பட்ட அறையில்  குடும்பத்துடன்  ஈமச்சடங்கு  ஒவ்வொரு அறையாகச் சென்று  சாத்தான் வேதம் ஓதியது  காலில் விழுந்து  மன்னிப்பும்…