சா.சமீமா சிரின் எழுதிய ஐந்து புதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

சா.சமீமா சிரின் ஹைக்கூ கவிதைகள்

சா.சமீமா சிரின் ஹைக்கூ கவிதைகள் ****************************************** மலர் வளையம் வைக்கிறது குளத்தில் மூழ்கி இறந்த கற்களுக்கு தண்ணீர் ****************************************** இறந்தவர்களுக்குப் படையல் பசியுடன் உயிருள்ள ஏழைகள் ****************************************** கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்‌ புதுவீடு எங்களுக்கு முன் குடியேறியது கடன் ****************************************** குரங்கு கையில்…
கு. மணி எழுதிய "நீலக்கடல் நிறம் மாறும்" புதுக்கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

“நீலக்கடல் நிறம் மாறும்” புதுக்கவிதை – கு. மணி

"நீலக்கடல் நிறம் மாறும்" புதுக்கவிதை *********************************************** மீண்டும் ஒரு உலகயுத்தமா? மீளாது இவ்வுலகம் இஸ்ரேல் காஸாபோர் ரஷ்யா உக்ரைன் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இப்போது அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் போர்க்களத்தில்..... உலக வரைபடம் குருதியால் நனையும் முன்பே கொடூரத் தாக்குதல்களை நிறுத்துங்கள்.... எங்களின்…
தங்கேஸ் எழுதிய நான்கு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் ***************************************************************** 1. தோற்றம் ஒரு நெருப்புக்கங்கு போல பெரியகோவிலுக்கும் மேலே சொலித்துக் கொண்டிருக்கிறது ஒற்றை நட்சத்திரம் தரிசனம் பார்க்கும் ஆசையா அல்லது தானுயர்ந்தவன் என்ற தம்பட்டமா என்னவென்று தெரியவில்லை கூடடைந்த பறவைகளுக்கு மின்மினிப்பூச்சியாகவும் பொழுது போகாத கவிஞனுக்கு காற்புள்ளியாகவும்…
அமெரிக்கத் தமிழ் ஹைக்கூக் கவிதைகள் | தொகுப்பு: கன்னிக்கோவில் இராஜா | ம.வீ.கனிமொழி, மேனகா நரேஷ், ராஜி வாஞ்சி, ஷீலா ரமணன், நெல்லை ஆனந்தி | - www.bookday.in

அமெரிக்கத் தமிழ் ஹைக்கூக் கவிதைகள் – தொகுப்பு: கன்னிக்கோவில் இராஜா

அமெரிக்கத் தமிழ் ஹைக்கூக் கவிதைகள் - தொகுப்பு: கன்னிக்கோவில் இராஜா தனித்து வந்தபின் விடுதலை உணர்வில் சிறகடிக்கும் சருகு *** காகிதம் எழுப்பும் ஓசையில்லா விசும்பல் வெட்டப்பட்ட மரம் *** அணைக்கும் சூரியன் உருகியுருகிக் காதலிக்கும் இறுகிய பனிக்கட்டி *** -…
கவிதைச் சந்நதம் (Kavithai Santham) 39 | ‘கரப்பான் பூச்சிகளின் காலமும் - காக்ரோச் ஜனதா பார்ட்டியும்’ கவிதை - இந்திரன் | நா.வே.அருள் (Na.Ve.Arul) - www.bookday.in

கவிதைச் சந்நதம் 39: “கரப்பான் பூச்சிகளின் காலமும், காக்ரோச் ஜனதா பார்ட்டியும்” – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 39 கரப்பான் பூச்சிகளின் காலமும் காக்ரோச் ஜனதா பார்ட்டியும் *********************************** “கரப்பான் பூச்சி பற்றி கதை எழுதிய நாம் இனியாகிலும் கரப்பான் பூச்சி நம்மைப் பற்றி என்ன கதை எழுதி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?” என்று…
எ.எச்.எம் தில்சாத் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

எ.எச்.எம் தில்சாத் கவிதைகள்

எ.எச்.எம் தில்சாத் கவிதைகள் *********************************************** போர் மேகங்கள் சூழ்ந்த வானத்தில் பட்டம் விடக் காத்திருந்தான் சிறுவன் பறந்த பட்டம் அறுந்து விழுந்தது பீரங்கிப் புகையில் திசை தெரியாமல் *********************************************** பூமியைச் சுற்றிச் சுற்றி ஒற்றன் வேலை செய்கிறது இருப்பினும் மனிதனின் இருண்ட…
அ.சீனிவாசன் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள்

அ.சீனிவாசன் கவிதைகள் *********************************************** 1. கண்ணுக்கு (அ)நீதி உடலோ உள்ளமோ எவ்வலியிலும் வெளிக்காட்டவும், ஆறுதலுக்காகவும் அழுகின்றன கண்கள். கண்கள் அழுகையில் வலி குறையாவிட்டாலும், அழுகையின் ஆறுதல் வலி பொறுக்க வகை செய்கிறது. கண்களுக்கு ஒரு வலியென்றாலும், அழ வேண்டியது கண்களே! கண்களைப்…
கு. மணி எழுதிய "இசைப்பாடல்: தப்புச் செய்தவன் வருந்தியாகணும்" & "மத நல்லிணக்கம் " கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

கு. மணி எழுதிய “இசைப்பாடல்: தப்புச் செய்தவன் வருந்தியாகணும்” & “மத நல்லிணக்கம் ” கவிதைகள்

இசைப்பாடல்: தப்புச் செய்தவன் வருந்தியாகணும் ------------------------------------------------------------------------------- கருவூர்... கருக்கலைந்த ஊராய்--அல்ல உருக்குலைந்த ஊராய் கண்ணிமைக்கும் நேரத்தில் நாற்பது பேர் மூச்சுத்திணறலால் மூர்ச்சையாயினர் தங்களின் கனவு நாயகனைக்காண காலை முதலே கால் கடுக்க நின்றகூட்டம் உண்ண உணவின்றி குடிக்க நீரின்றி உச்சி வெயிலின்…
ச.சத்தியபானு எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

ச.சத்தியபானு கவிதைகள்

ச.சத்தியபானு கவிதைகள் ********************************* 1. தண்டவாளச் சங்கீதம் நீண்டு கொண்டே போகிறது இருப்புப் பாதை... வாழ்க்கையின் ஓயாத தேடல்களைப் போல! ஜன்னல் ஓரத்து இருக்கையில் சிறை பிடிக்கப்பட்டக் காற்று, முகத்தில் அறைந்து சொல்கிறது... "கடந்து போவதே அழகு" என்று! பின்நோக்கி ஓடும்…