கவிப்பித்தன் (Kavipithan) எழுதிய “சேங்கை” நாவல் (Sengai Novel Book) புத்தகம் ஓர் அறிமுகம் | www.bookday.in | Kavipithan's Sengai Novel Book Review

கவிப்பித்தன் எழுதிய “சேங்கை” நாவல் – நூல் அறிமுகம்

“சேங்கை” நாவல் – நூல் அறிமுகம் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தற்போது இராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர் கவிப்பித்தன், ஆனந்த விகடன் நம்பிக்கை விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, எழுச்சித்தமிழர் விருது, சௌமா…
கா.சி.தமிழ்க் குமரன் எழுதிய சிறுவாணி வாசகர் மையத்துக்காக பவித்ரா பதிப்பகம் வெளியிட்டுள்ள மந்தைப்பிஞ்சை (Manthaipinchai Tamil Book) புத்தகம் - https://bookday.in/

மந்தைப்பிஞ்சை – நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: மந்தைப்பிஞ்சை மண்வாச மனிதர்கள்  - பா. கெஜலட்சுமி தனி மனிதனின் அனுபவங்கள் படைப்பாகும் போதுதான், வாழ்க்கையின் மீதான மாய பிம்பம், சிலருக்கு உடையும்; பலருக்கு நாமும் கரை சேர்ந்துவிடலாமென நம்பிக்கையூட்டும்; பெரும்பாலோருக்கு, தமது மனதின் ஆழத்திலுள்ள தாமே கண்டிராத…
கார்த்திக் பாலசுப்பிரமணியன் எழுதிய நட்சத்திரவாசிகள் (Natchathiravaasikal) - நூல் அறிமுகம் - https://bookday.in/

நட்சத்திரவாசிகள் (Natchathiravaasikal) – நூல் அறிமுகம்

நட்சத்திரவாசிகள் (Natchathiravaasikal) - நூல் அறிமுகம் 1987 ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் பிறந்தார். கல்லூரி படிப்பைக் கோவையில் முடித்து, பணியின் நிமித்தம் நொய்டா, ஜோகனஸ்பர்க், சிட்னி போன்ற நகரங்களில் வசித்திருக்கிறார். முதல் சிறுகதைத் தொகுப்பு 'டொரினா' 2017ஆம் ஆண்டு…
Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ மாதம்… பா. கெஜலட்சுமியின் ஹைக்கூ

1 கூட்ட நெரிசலிலும் தியானத்தில்.. பேருந்தில் குழந்தை. 2 நின்ற கோலத்தில் தவம் புத்தகங்கள். 3 கடவுச் சீட்டில்லாமல் கண்டம் கடக்கலாம்… வாசிப்பு வசமானால். 4 மேளதாள வெடியுடன் கேளிக்கை வீதியுலா கைகூப்பி வேட்பாளர். 5 கணினியில் முதற்பிள்ளை அமீரக அப்பாவுக்கு…