Posted inBook Review
செந்தூரம் ஜெகதீஷ் எழுதிய “கிடங்குத் தெரு” – நூலறிமுகம்
90களின் துவக்கத்தில் சென்னை பாரிமுனை பகுதிகளுக்கு தொடர்ச்சியாக சென்று வரும் வாய்ப்புகள் ஏற்பட்டது. அன்றைய நாட்களை நினைவுபடுத்திவிட்ட நாவல் இது. சென்றமாத காலச்சுவடு இதழில் இந்நாவல் குறித்த குறிப்பு ஒன்றை வாசித்ததன் அடிப்படையில் முன்பதிவு செய்தேன். வாசிப்பதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்புகளை…