பாங்கைத் தமிழனின் கவிதைகள்

புவியின் வித்து ******************* புல்லும் பேசும் பூவும் பேசும் கல்லும் பேசும் கனியும் பேசும்! புலியும் பேசும் பூனையும் பேசும் தத்துவ வித்திவன் தரணியின் முதல்வன்! அன்பால்…

Read More

பிரசவத்தில் மரணித்த ஒட்டியாணம்! (சிறுகதை) – மரு. உடலியங்கியல் பாலா

நீதி தவறாத மதுரை மன்னனிடம், “முத்தழகி” எனும் அந்த அழகிய பெண், தொடுத்த விசித்திர வழக்கால் .. அன்று பார்வையாளர் கூட்டம் அலை மோதியது! அரசன் கொலுமண்டபத்தில்,…

Read More

கவிதைச் சந்நதம் தொடர் 26 – நா.வே. அருள்

கவிதை – வில்லியம்ஸ் காதல் ஒரு குப்பை வண்டி ****************************** காதலின் எதிரிடையே கவிதையாகியிருக்கிறது. ஒரு வகையில் இது காதலின் எதிர் கவிதை. உருகி உருகி எழுதும்…

Read More

புத்தனின் வீடு …..!!!! கவிதை – ச.சக்தி

பெரிய மரத்து நிழலில் அமர்ந்திருக்கிறார் அரசன் மரம் அரசமரமானது, மனங்களின் ஆசைகளையெல்லாம் ஆய்வு செய்த அரசன் ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கிறார் அகிலமெங்கும் கிளைகளை நீட்டியவாறு , குழந்தையின் கையில்…

Read More

உழைப்பே உயர்வு சிறுகதை – விஜி ரவி

இந்திரபுரி நாட்டின் மன்னர் பீமசேனனுக்கு சித்தார்த்தன் என்ற மகன் இருந்தான் . அவன் ஒரு முழுச் சோம்பேறி. ஒரு இளவரசனுக்குரிய கடமைகள் எதுவும் செய்யாமல் எப்போதும் உண்பது…

Read More

பிடுங்க முடியாதவர்கள் கவிதை – பாங்கைத் தமிழன்

இன்னும் பிடுங்க முடியவில்லை… எத்தனை ஆண்டுகள்? எத்தனை ராஜாக்கள்? எத்தனை பிரபுக்கள்? எத்தனை ஆட்சிகள்? ஊஹூம்… அசைக்கிக்கூடப் பார்க்க முடியவில்லை! அரசனோ ஆட்சியோ…. நீர் ஊற்றி நிலை…

Read More

வியர்வைத் தீட்டு கவிதை – வ. காமராஜ்

பழைமை வாய்ந்த புகழ் பெற்றக் கோயில்! அரசன் கட்டினான் அப்போதே…. ஆரம்பித்தது தீட்டு! குப்பன் கோவாலு முருவன் குள்ளம்மா காளிமா எல்லம்மா…. கூழுக்கோ….. கணக்கனின் கோபத்துக்கோ எலும்பு…

Read More

கலில் ஜிப்ரானின் ஆங்கில கவிதை சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் – தமிழில்: தங்கேஸ்

சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் (LAWS AND LAW GIVING) முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான் அவன் அறிவுக் கூர்மை கொண்டவன் ஒரு நாள் அவன் தன்…

Read More