தொடர் 44: கிரஹணம் – லா.ச.ராமாமிருதம் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 44: கிரஹணம் – லா.ச.ராமாமிருதம் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

லா.ச.ராவின் எழுத்துக்கள் மௌனங்களின் பெரும் விம்முதலைத் தருகின்றன.  ரகசியங்களின் பிரம்மாண்டமான விகாசத்தைக் கட்டி எழுப்புகின்றன.  ஒருபோதும் பெயிரிடமுடியாத வரையறுக்கவியலாத, உணர்ச்சிகளால் நம்மைத் ததும்பவைக்கின்றன. கிரஹணம் லா.ச.ராமாமிருதம் அவளுக்கு வரவே பிடிக்கவில்லை.  “நான் இங்கேயே குழாயில் இரண்டு சொம்பு ஊற்றிக் கொண்டு விடுகிறேன். …