Posted inPoetry
காற்றாடிகள் – அகவலன் K. விஷ்ணு
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பில் செக்க சிவந்த நாக்கில் பாட்டிகள், தாத்தாக்கள் உதிர்த்த ராஜா,ராணி கதைகளில் பேரன்,பேத்திகள் இளைப்பாற்றுகிறார்கள் யூ டியுபில் வரும் ஸ்பைடர் மேனை அறுந்து விழுந்த காற்றாடியில் நூலைத் தொடுக்கிறான் சிறுவன் ஒருவன் . அவனது வானத்தில் பறவைகளுக்கு பதிலாக…