‘கிளிம்’ நாவல் பின்னணியில்: ‘பித்தநிலை’ அல்லது ‘ஆட்கொண்டநிலை’ – இவற்றில் நின்றெழும் எழுத்தின் அரசியல் பின்னணி என்ன?

‘கிளிம்’ நாவல் பின்னணியில்: ‘பித்தநிலை’ அல்லது ‘ஆட்கொண்டநிலை’ – இவற்றில் நின்றெழும் எழுத்தின் அரசியல் பின்னணி என்ன?

மார்க்சிம் கார்க்கியின் நாவல் – ” கிளிம் சாம்ஜியின் வாழ்வு ” –  மூன்றாம் தொகுதி : தமிழ் இலக்கிய உலகை  முன்னிறுத்தி…. பகுதி 2 விவசாயிகள், தொழிலாளிகள், புரட்சிகள், பாதுகாப்பரண்கள் – இவை அனைத்துமே கிளிம்மின் வாழ்நிலைக்கு ஒவ்வாதவை;    இவற்றின் ஒட்டு…
மார்க்சிம் கார்க்கியின் நாவல் – ” கிளிம் சாம்ஜியின் வாழ்வு ” –  மூன்றாம் தொகுதி : தமிழ் இலக்கிய உலகை  முன்னிறுத்தி….

மார்க்சிம் கார்க்கியின் நாவல் – ” கிளிம் சாம்ஜியின் வாழ்வு ” –  மூன்றாம் தொகுதி : தமிழ் இலக்கிய உலகை  முன்னிறுத்தி….

     ” உண்மையான கருத்துக்களை மறைத்து,    நேரெதிர் செயல்கள் ஆற்றும் ஒரு அறிவு ஜீவி கிளிம் சாம்ஜி  . நடுத்தர வர்க்கத்தின் அச்சு அசலான தாமரை இலைத் தண்ணீர்.   வரலாற்றை தனக்கே உரிய வகையில் எடுத்துக் கொள்வதோடு,…