Posted inBook Review
கோபட் காந்தி எழுதிய “உடைந்த சுதந்திரம் (Fractured Freedom)” – நூல் அறிமுகம்
“உடைந்த சுதந்திரம் (Fractured Freedom)” முன்னுரை: சிறைத்துறையில் சீர்திருத்தம் வேண்டுவது மற்றும் மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து மாண்புமிகு நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மற்றும் மாண்புமிகு நீதியரசர் பி.என்.பகவதி ஆகியோர் தமது வாழ்நாளில் பலமுறை குரல் கொடுத்துள்ளனர். ஆனாலும் இன்று வரை…
