தங்கேஸ் கவிதைகள்…

தங்கேஸ் கவிதைகள்…

      கவிதை 1 நீ இப்படியே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் உன்னை அப்படியே எடுத்து விழுங்கி விடுவேன் என்றேன் எப்படி என்றாள் பொதுவாக என்னைப்போல் இல்லை என் விழிகள் அவை இரண்டும் சுத்த அசைவப் பிராணிகள் என்றேன்…
நூல் அறிமுகம்: “நிலவென்னும் நல்லாள்” கவிதை தொகுப்பு -தங்கேஸ்

நூல் அறிமுகம்: “நிலவென்னும் நல்லாள்” கவிதை தொகுப்பு -தங்கேஸ்

      நண்பர் கூடல் தாரிக் அவர்களின் ஐந்தாவது கவிதை தொகுப்பான ‘’ நிலவென்னும் நல்லாள் ‘’ நம் கைகளில் புரளும் நேரம் , நிலவின் குளிர்ச்சியை நம் கைகள் உணர்கின்றன. சங்கத் தமிழ் கவிதையின் தொடர்ச்சியாக இயற்கையைப் பாடும்…
நூல் அறிமுகம்: அல்லி உதயன் அவர்களின் “துணை நலம் சிறுகதை தொகுப்பு” – தங்கேஸ்

நூல் அறிமுகம்: அல்லி உதயன் அவர்களின் “துணை நலம் சிறுகதை தொகுப்பு” – தங்கேஸ்

      சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தேனி மாவட்டத்தின் ஏழை எளிய உழைக்கும் மக்களின் வாழ்க்கையினை தனது எழுத்தின் மூலமாக கலை படைப்பாக்கம் செய்து கொண்டிருக்கிற தோழர் அல்லி உதயன் அவர்கள் , தேனி மாவட்டத்தில் தமிழக முற்போக்கு…
தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

      உரையாடல் எங்கள் உழைப்பின் மீது ஒரு கரும்புள்ளியாய் விழுந்திருக்கிறது உங்கள் சாதி எங்கள் உடல் விளைவித்த பண்டங்கள் உவப்பானதாகவும் எங்கள் உடல் அருவெறுப்பாகவும் ஆகி விடுகிறது உங்களுக்கு நான்கு வர்ணங்கள் நான்கு வேதங்கள் அதிலிருந்து முளைத்து விட்டன…