Posted inPoetry
தங்கேஸ் கவிதைகள்…
கவிதை 1 நீ இப்படியே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் உன்னை அப்படியே எடுத்து விழுங்கி விடுவேன் என்றேன் எப்படி என்றாள் பொதுவாக என்னைப்போல் இல்லை என் விழிகள் அவை இரண்டும் சுத்த அசைவப் பிராணிகள் என்றேன்…



