Posted inPoetry
கவிஞர் கோவி.பால.முருகுவின் கவிதைகள்
கோவி.பால.முருகுவின் கவிதைகள் 1. வழியைச் சொல்வீர்! பாடு பட்டுப் பொருளைச் சேர்த்து பட்டினி கிடந்து எளிமையாய் வாழ்ந்து வீடு கட்டி விளைநிலம் வாங்கி விரும்பிய படியே கல்வியும் அளித்தார். விருந்தில் வைக்கும் இனிப்பைக் கூட விரும்பி உன்னும் மகனுக் காக திருடன்…








