கவிஞர் கோவி.பால.முருகு எழுதிய மூன்று புதிய தமிழ் கவிதைகள் | கோவி.பால.முருகுவின் கவிதைகள் | புதுக்கவிதை | Tamil Kavithai | www.bookday.in |

கவிஞர் கோவி.பால.முருகுவின் கவிதைகள்

கோவி.பால.முருகுவின் கவிதைகள் 1. வழியைச் சொல்வீர்! பாடு பட்டுப் பொருளைச் சேர்த்து பட்டினி கிடந்து எளிமையாய் வாழ்ந்து வீடு கட்டி விளைநிலம் வாங்கி விரும்பிய படியே கல்வியும் அளித்தார். விருந்தில் வைக்கும் இனிப்பைக் கூட விரும்பி உன்னும் மகனுக் காக திருடன்…
கவிதை: மண்ணில் புதைகிறது மனிதநேயம் - கோவி.பால.முருகு | புதிய, சிறந்த தமிழ் கவிதைகள் PDF | புதுக்கவிதை | www.bookday.in

கவிதை: மண்ணில் புதைகிறது மனிதநேயம் – கோவி.பால.முருகு

கவிதை: மண்ணில் புதைகிறது மனிதநேயம் - கோவி.பால.முருகு காசா கட்டிட இடிபாடுகளில் சிக்கித் தவிக்கிறது மனிதநேயம் அன்பு....... ஏவு கணைகளின் முனையில் தடவி அனுப்பப் படுகிறது. கருணை.... ட்ரோன்களில் வைத்து அனுப்பப்படுகிறது. நாளும் பண்டிகையும் மரண ஓலத்தில் நடக்கிறது. எங்கள் பச்சிளங்…
கோவி.பால.முருகு எழுதிய மூன்று கவிதைகள் | Kovi Bala Murugu Poems - Tamil Kavithaikal , Tamil Poetry | Bookday Kavithaikal - https://bookday.in/

கோவி.பால.முருகு எழுதிய மூன்று கவிதைகள்

கோவி.பால.முருகு எழுதிய மூன்று கவிதைகள் குணவழகி அழகோவியம் உயிரானதோ! அழகுக்கு அழகானதோ! நிழலானது நடைபோட்டதோ! நீள்கனவும் உயிர்பெற்றதோ! தழலாகித் தகிக்கின்றதோ! தரும்காதல் இனிக்கின்றதோ! பழகாமல் பார்த்திருக்கப் பாழ்மனமும் மறுக்கின்றதே! அழகென்ற சொல்லுக்கு அரும்பொருளோ எதுவென்பார் அழகான உள்ளத்தின் அரும்பண்பே அதுவென்பேன் அழகென்றால்…
கோவி.பாலமுருகு எழுதிய இரண்டு புதிய, அழகிய தமிழ் கவிதைகள் | Two Tamil Poems (Kavithaikal) Written By Kovi Bala Murugu | Tamil Kavithai

கோவி.பாலமுருகு எழுதிய இரண்டு தமிழ் கவிதைகள்

கோவி.பாலமுருகு கவிதைகள் •••••••••••••••••••••••••••••••••••••••••••••• 1. குணவழகி அழகோவியம் உயிரானதோ! அழகுக்கு அழகானதோ! நிழலானது நடைபோட்டதோ! நீள்கனவும் உயிர்பெற்றதோ! தழலாகித் தகிக்கின்றதோ! தரும்காதல் இனிக்கின்றதோ! பழகாமல் பார்த்திருக்கப் பாழ்மனமும் மறுக்கின்றதே! அழகென்ற சொல்லுக்கு அரும்பொருளோ எதுவென்பார் அழகான உள்ளத்தின் அரும்பண்பே அதுவென்பேன் அழகென்றால்…
கோவி.பால.முருகு கவிதைகள்

கோவி.பால.முருகு கவிதைகள்

கோவி.பால.முருகு கவிதைகள் 1. படையோடு நடைபோடு! சங்கத்துப் பிறந்தவனே சாற்று தமிழ்ப் படித்தவனே அங்கத்தின் வீரத்தை அடக்காமல் வெடித்தவனே எங்கெல்லாம் தமிழ்மொழிக்கு இடையூறு வந்திடினும் அங்கெல்லாம் உன்னெதிர்ப்பை அளவற்றுத் தந்தவனே! உலகத்து மொழிகளிலே உயர்மொழியைப் பெற்றவனே நிலைத்திருக்கும் இன்றமிழை நிறைவாகக் கற்றவனே…
கோவி.பால.முருகுவின் மூன்று கவிதைகள் (Kovi Bala Murugu Poems) Tamil Kavithai | மையலிலே தவிக்கின்றேன் | வெட்டி விடு! | புத்தியுள்ள பொழுதுகள்

கோவி.பால.முருகுவின் மூன்று கவிதைகள்

புத்தியுள்ள பொழுதுகள் புத்தியுள்ள பொழுதாக புலர்காலை விடியட்டும் வித்தைகளைப் புரிவதற்கு வேண்டிநின்று தொழுகட்டும் முத்தான உழவோடு தொழில்பலவும் செழிக்கட்டும் சத்தான தொண்டுசெய்ய மக்கள்திரள் விழிக்கட்டும்! சுயநலத்தின் வேர்களிங்கே சுரண்டுவது ஒழியட்டும் பயனின்றி உழைப்போர்கள் பலன்பெற்றுச் செழிக்கட்டும்! நயமாகப் பேசிநாட்டை அழிப்பவர்கள் வீழட்டும்…
அளவறிந்து வாழாதான் - சிறுகதை - குறள் நெறிக் கதை | Alavarinthu Vaazhathan Tamil Short Story - Tamil Moral story | https://bookday.in/

அளவறிந்து வாழாதான் – சிறுகதை

அளவறிந்து வாழாதான் - சிறுகதை அழைப்பு மணி ஓசை கேட்டு விழித்துக் கொண்டான் முருகன். தூக்கக் கலக்கம் இன்னும் போகவில்லை. கதவைத் திறந்து வெளியே வந்தான். வீட்டின் பின்புறம் வசிக்கும் ஐயர் நின்று கொண்டிருந்தார். முருகனுக்கு வியப்பு அவர் வீடு கட்டி…
kovi.bala murugu paadal கோவி.பால முருகு பாடல்

கோவி.பால முருகு பாடல்

(எடுப்பு) பைந்தமிழ்த் தோட்டமிது பழத்தோட்டம் பாவலர் நாவலர் கூடிடும் கோட்டம்(பைந்தமிழ்) (தொடுப்பு) சிந்தையில் அறிவூட்டி செய்கையில் திறங்காட்டி நிந்தனை செய்பவர்க்கும் வந்தனை செய்துதவும்(பைந்தமிழ்) (முடிப்பு) நெஞ்சை அள்ளுகின்ற சிலம்பு மணக்கும் விஞ்சும் சிந்தாமணி புகழோ இனிக்கும் கண்டோர் விரும்புகின்ற குண்டல கேசியோடு…
kavithai: vettri muththaai vazangidu - kovi.baala.murugu கவிதை: வெற்றி முத்தாய் வழங்கிடு - கோவி.பால.முருகு

கவிதை: வெற்றி முத்தாய் வழங்கிடு – கோவி.பால.முருகு

காடனை மாடனைக் காளியைக் கூளியைக் கண்டு வணங்கிடுவார்-அறிவு காணச் சுணங்கிடுவார்! வீட்டிலும் நாட்டிலும் வேதனை மிக்குற வீதி அழுதிடுவார்-விதி தன்னைத் தொழுதிடுவார்! பட்டியில் தொட்டியில் பாமர ராய்தினம் பாழும் குழிபடுவார்-கொடுமை வாழ வழிவிடுவார்! காட்டிலே மேட்டிலே கடுமை உழைப்பிலே காலங் கழித்திடுவார்-பசியில்…