அருள்மொழி எழுதிய "கோழைத்தனம்" சிறுகதை புத்தகம் அறிமுகம் | Arulmozhi's Kozhaithanam Tamil Book Review | பாரதி புத்தகாலயம் | www.bookday.in

அருள்மொழி எழுதிய “கோழைத்தனம்” சிறுகதை – நூல் அறிமுகம்

"கோழைத்தனம்" சிறுகதை - நூல் அறிமுகம் கோழைத்தனம் கதையில் மாலதியின் தந்தை லாரி ஓட்டுனராக இருந்தார். பின்னர் சொந்தமாக லாரி வாங்கி முதலாளியாக உயர்த்திருக்கிறார். மாலதிதான் அவர்கள் பரம்பரையிலேயே முதன்முதலாக டாக்டராகி இருந்தாள். டாக்டர் மாலதிக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது அவள் தந்தைக்கு…
அருள்மொழி எழுதிய "கோழைத்தனம்" சிறுகதை புத்தகம் அறிமுகம் | Arulmozhi's Kozhaithanam Book Review | பாரதி புத்தகாலயம் | www.bookday.in

அருள்மொழி எழுதிய “கோழைத்தனம்” சிறுகதை – நூல் அறிமுகம்

கோழைத்தனம் என்னும் இந்த சிறுகதை சமூகத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்களை நமக்குப் புரியவைக்கிறது. ஒரு பெண்ணின் விருப்பங்கள் எவ்வாறு குடும்பத்தினரால் உதாசீனப்படுத்தப்படுகின்றன என்று விளக்குகிறது. சமீபத்தில் நடந்த நிதன்யாவின் தற்கொலை தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் பலரும் தற்கொலை ஒரு…
அருள்மொழி எழுதிய "கோழைத்தனம்" சிறுகதை புத்தகம் அறிமுகம் | Arulmozhi's Kozhaithanam Book Review | பாரதி புத்தகாலயம் | www.bookday.in

அருள்மொழி எழுதிய “கோழைத்தனம்” சிறுகதை – நூல் அறிமுகம்

எழுத்தாளர் அருள்மொழி அவர்களின் மிகச்சிறந்த சிறுகதை 'கோழைத்தனம்.' இக்கதையில் வரும் பெண்ணின் பெயர் மாலதி. மாலதிதான் அவள் பரம்பரையிலேயே முதன்முதலாக டாக்டராகியிருந்தாள். மாலதியின் தந்தை ஒரு லாரி ஓட்டுநர். மாலதியின் தந்தை ‘நான் படிக்கவில்லை என்றாலும் என் பெண் படிக்க வேண்டும்’…