இட ஒதுக்கீடு : கு.தென்னவன் கவிதை eada othukeedu : ku.thennavan kavithai

இட ஒதுக்கீடு : கு.தென்னவன் கவிதை

இட ஒதுக்கீடு ....... சிகரத்தில் சிரிக்கும் பூக்களா தரைக்குப் பாய் விரிக்கும் பிரம்மன் தலைக்குள் பிறந்தவனெப்படி ஏழையின் பட்டியல் வளைக்குள் வருவான் கூவம் நதியோரம் குடிவாழ்ந்து பசியாற்றியதுண்டா கொசுக்களுக்கு மாநகராட்சி பள்ளிக்கு அனுப்பி மதிய உணவு உண்டதுண்டா பிள்ளைகள் பத்துக்கு பத்து…
கவிதை : வீரவணக்கம் செலுத்துவோம் - கு.தென்னவன் kavithai : veeravanakkam seluthuvom - ku.thennavan

கவிதை : வீரவணக்கம் செலுத்துவோம் – கு.தென்னவன்

வெண்மணியில் எரிந்த உயிர்த் தீ குமுறுகிறது எரிமலையாய் கண் மணிக்குள் இன்று சாதியத்தின் நீர் ஊற்றில் தீண்டாமைக் குளியல் நீந்தி மகிழ்ந்தது மனிதத்தை தின்று சாத்திரத்தின் மூத்திரத்தை ஆத்திகத்தின் வாத்தியத்தை அறுத்திடுவோம் கொன்று காட்டுத்தீ அணைத்திடலாம் அடிமைப் பூட்டு விலங்கை உடைத்திடலாம்…