Posted inPoetry
குடிஞையின் கவிதைகள்
குடிஞையின் கவிதைகள் சில... கதைகள் சொல்லும் சில ...நினைவுகளை மெல்லும் சில ...கண்ணீரைத் திரட்டும் பல ....புன்னகையை அள்ளும் என்னிடமுள்ள மற்றவை அனைத்தும் இந்த விதியைப் பின்பற்றுவதில் அவ்வளவு உறுதி வாய்ந்தவையே... ஆனால் இது மட்டும் என்னைக் கொல்லும்.. விழுங்கும்.... மீண்டும்…
