Posted inPoetry
குடும்பம் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்
அழும் குழந்தைக்காக மனைவியிடம்
பேச்சுக்கு அடி வாங்கி
வெறுமனே கண்ணை கசக்கி அழும்
குடும்ப ஆண்களை விட
அழகான கவிதை ஒன்று சொல்லுங்களேன் கேட்போம்…..!
சிரஞ்சீவி இராஜமோகன்
கும்பகோணம்
9789604577
7708002140