எழுத்தாளர் குமுதினி (Kumudini) எழுதிய 'நந்துவின் தம்பி' சிறுகதை-யை (Nandhuvin Thambi Story) முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை | மீதமிருக்கும் சொற்கள்

எழுத்தாளர் குமுதினியின் ‘நந்துவின் தம்பி’ சிறுகதை

எழுத்தாளர் குமுதினியின் 'நந்துவின் தம்பி' சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை   அரும்புகளை மலர்த்தும் சூரியன்கள் - மணி மீனாட்சிசுந்தரம். குழந்தைகள் வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள்.பெற்றோர்கள் வழக்கை விசாரித்தும் தீர்ப்புச் சொல்லியும் மாய்ந்து போவார்கள்.பள்ளியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆசிரியர்களுக்கும் இது…