’குருகும் உண்டு’ – நல்ல குறுந்தொகை எனப்படும் சங்கத் தமிழ் பாடல்களின் மேன்மையை விளக்கிடும் நூல் : பெ.விஜயகுமார் 

’குருகும் உண்டு’ – நல்ல குறுந்தொகை எனப்படும் சங்கத் தமிழ் பாடல்களின் மேன்மையை விளக்கிடும் நூல் : பெ.விஜயகுமார் 

காலத்தால் மிகவும் முற்பட்டவை என்பதால் இன்றைய இளைய தலைமுறையினர் படித்து இன்புற முடியாதவையாக சங்கப்பாடல்கள் இருக்கின்றன. இக்குறையைப் போக்கிட சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அறிஞர்கள் சங்கப் பாடல்களுக்கு எளிய விளக்கங்கள் அளித்து பல நூல்களை எழுதி வருவது தமிழ்…