Posted inBook Review
குருவி, நரியாரும் காட்டு ராஜாவும் – வா மு கோமு | மதிப்புரை கேத்தரின் தெரசா
கூட்டுக்குடும்பங்கள் குறைந்து வந்துள்ள காலத்தில், தாத்தா பாட்டிகளின் கதை சொல்லுதலும் இல்லாத இந்நேரத்தில் குழந்தைகளுக்கான சிறுகதைகளை சொல்லும் முயற்சியாக சிறு புத்தகங்கள் எழுதிவரும் வா மு கோமு அவர்கள் எழுதியுள்ள சிறுவர்களுக்கான நாவல் இது. ஒரு பெரிய காட்டில் சிங்கராஜாவின் தலைமையில்…
