குருவி.....(கவிதை) - இராஜேஷ் சங்கரப்பிள்ளை | A Tamil Poetry (Kavithaikal) - Written by Rajesh Shankarapillai - Kuruvi - https://bookday.in/

குருவி…..(கவிதை)

குருவி.....(கவிதை)   அப்போது எனக்கு ஏழு வயது இருக்கலாம், எட்டு வயது .... இருக்கலாம். ஏதோ வயதிலும் சின்னவன். குடும்பத்திலும் கடைக்குட்டி. பலர், என்னை பாலு குடி எனவே அழைப்பார்கள். அந்தப் பொழுதைக் கடந்து. மனச் சிறப்புகளுக்கு உள்ளாகும் பருவம், அப்பா....…
na ka thuraivan kavithaigal ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள்

ஒவ்வொரு முறையும் கை வைத்து மீட்கச் சொல்கிறது இசை கல்தூண். * ஓடை அருகில் வேலி படர்ந்திருக்கும் கோவைச் செடி தொங்குகிறது கிளி கொத்திய பழம். * கலங்கிய குட்டை குழம்பிய மனம் தெளிந்த நீரோடை. * பார்த்தால் பரவசம் உள்ளும்…