சிறுகதை : குயிலிடம் சொன்ன கதை (Kuyilidam Sonna Kadhai Short Story in Tamil) | | அஷீதா (Ashitha) | உதயசங்கர் (Udhayasankar) - https://bookday.in/

சிறுகதை : குயிலிடம் சொன்ன கதை | மலையாளத்தில் – அஷீதா | தமிழில் – உதயசங்கர்

குயிலிடம் சொன்ன கதை மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர் நல்ல கோடைகாலம். மாமரத்தில் இலைகள் துளிர்த்து நிறைந்திருந்தன. மாமரத்தின் அடியில் கதைப்பாட்டியும், சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் உட்கார்ந்திருந்தார்கள். இளம் மாவிலைகளின் சிவப்பு நிறத்தில் பார்வதி இருந்தாள் என்று கதைப்பாட்டி…