நா.முத்துக்குமார் எழுதிய "குழந்தைகள் நிறைந்த வீடு" ஹைக்கூக் கவிதைகளின் தொகுப்பு புத்தகம் | Na.Muthukumar's Kuzhanthaigal Niraintha Veedu (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

நா.முத்துக்குமார் எழுதிய “குழந்தைகள் நிறைந்த வீடு” ஹைக்கூக் கவிதைகளின் தொகுப்பு – நூல் அறிமுகம்

குழந்தைகள் நிறைந்த வீடு முன்னுரை: குழந்தைகளின் உலகம் ஒரு மாயக்கண்ணாடி போன்றது. அதில் பெரியவர்கள் தங்களைத் தொலைத்துவிட்டுத் தேடுகிறார்கள். கவிஞர் நா. முத்துக்குமார் தனது "குழந்தைகள் நிறைந்த வீடு" நூலில், ஒரு தந்தைக்கும் மகனுக்கும் (ஆதவன்) இடையிலான உறவைப் பின்னணியாகக் கொண்டு,…
நா.முத்துக்குமார் (Na.Muthukumar) எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள குழந்தைகள் நிறைந்த வீடு (Kuzhanthaigal Niraintha Veedu) புத்தகம்

நா.முத்துக்குமார் எழுதிய குழந்தைகள் நிறைந்த வீடு – நூல் அறிமுகம்

குழந்தைகள் நிறைந்த வீடு (Kuzhanthaigal Niraintha Veedu) - நூலில் இருந்து ரோஜா ரோஜா தான் என்பது போல ஹைக்கூ ஹைக்கூ தான் . அதை வேறு வாசனை வரும் என்று நினைத்து முகரக் கூடாது என்பது உண்மைதான் . வயிற்றுப்…