நூல் அறிமுகம்: லா. ச. ராமாமிர்தமின் *கேரளத்தில் எங்கோ* – ரூஃபினா ராஜ்குமார்

நூல் அறிமுகம்: லா. ச. ராமாமிர்தமின் *கேரளத்தில் எங்கோ* – ரூஃபினா ராஜ்குமார்

நாவல் : கேரளத்தில் எங்கோ ஆசிரியர் : லா. ச. ராமாமிர்தம் பதிப்பகம் : உயிர்மை மொத்த பக்கங்கள் என்னவோ 112 தான். ஆனால் படித்து முடிக்கும் போது இவ்வளவு கனத்தை மனதில் ஏற்ற முடியுமா? இத்தனை பக்கங்களை இத்தனை நாள்…
தொடர் 44: கிரஹணம் – லா.ச.ராமாமிருதம் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 44: கிரஹணம் – லா.ச.ராமாமிருதம் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

லா.ச.ராவின் எழுத்துக்கள் மௌனங்களின் பெரும் விம்முதலைத் தருகின்றன.  ரகசியங்களின் பிரம்மாண்டமான விகாசத்தைக் கட்டி எழுப்புகின்றன.  ஒருபோதும் பெயிரிடமுடியாத வரையறுக்கவியலாத, உணர்ச்சிகளால் நம்மைத் ததும்பவைக்கின்றன. கிரஹணம் லா.ச.ராமாமிருதம் அவளுக்கு வரவே பிடிக்கவில்லை.  “நான் இங்கேயே குழாயில் இரண்டு சொம்பு ஊற்றிக் கொண்டு விடுகிறேன். …