Posted inPoetry
‘மே நாள்’ கவிதை
ஒவ்வொன்றாய் தேடினேன், உன் உருவம் மலை போல் பதிந்தது .... உடைந்தது உன் உருவம் அல்ல. எங்கள் உருவமும் கூடத்தான்.... ஆம், மே ஒன்றில் மட்டுமே உங்களையெல்லாம் நினைத்து கடருகிறோம். இதுவும் கிட்டத்தட்ட தேர்தல் நாள் போலத்தான்... கவிஞனும் அரசியல்வாதியும் எழுத்தாளனும்…

