May Day Poetry | 'மே நாள்' கவிதை

‘மே நாள்’ கவிதை

ஒவ்வொன்றாய் தேடினேன், உன் உருவம் மலை போல் பதிந்தது .... உடைந்தது உன் உருவம் அல்ல. எங்கள் உருவமும் கூடத்தான்.... ஆம், மே ஒன்றில் மட்டுமே உங்களையெல்லாம் நினைத்து கடருகிறோம். இதுவும் கிட்டத்தட்ட தேர்தல் நாள் போலத்தான்... கவிஞனும் அரசியல்வாதியும் எழுத்தாளனும்…
May Day Special Poem | மே தின சிறப்பு கவிதை

மே தின சிறப்பு கவிதை – “ஒளிவிளக்கு”

ஒளிவிளக்கு    அப்போது அந்த நாடு வளர்ந்து விட்டதாக பேசிகொண்டார்கள் பங்குசந்தை உச்சத்தையும் தாண்டி மேலே போய் கொண்டிருப்பதாக செய்தி வாசித்தார்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே யாருமில்லையென அரசாங்க செலவில் கோடிகளில் விளம்பரம் செய்தார்கள்   அவர்கள் வைத்திருந்த ஏவுகணை அசுர…