தொழிலாளர்களுக்கு எந்தக் கருணையும் மீதமில்லை – டி.கே.ராஜலட்சுமி (கி.ரமேஷ்)

தொழிலாளர்களுக்கு எந்தக் கருணையும் மீதமில்லை – டி.கே.ராஜலட்சுமி (கி.ரமேஷ்)

  ஊரடங்கையும், கண்டனப் போராட்டங்கள் நடத்தத் தொழிலாளர்களை அணிதிரட்ட முடியாமல் இருக்கும் நிலையையும் சாதகமாகக் கொண்டு உற்பத்திக்கு மீட்டுயிர் கொடுத்தல், பொருளாதாரத்தை ஊக்குவித்தல் என்ற பெயரில் தொழிலாளர் சட்டங்களில் மிகப்பெரும் மாற்றங்களைப் பல மாநில அரசுகள் புகுத்துகின்றன. -டி.கே.ராஜலட்சுமி மார்ச் 24ஆம்…
கவிதை: திரும்பிச் செல்கிறோம் நாங்கள்…

கவிதை: திரும்பிச் செல்கிறோம் நாங்கள்…

உயிர் பிழைக்க வந்தவர்கள் உயிரற்ற நடைபிணங்களாய்... நெடுஞ்சாலையில் நீண்டு, அடங்கும் நிழல்களை துரத்தியபடி... இலக்கற்ற பயணத்தில், இலக்கின் தூரம் மிரட்டுவதில்லை ஒருபோதும்... வியர்வையின் மிச்சங்களை சுமந்து செல்லும் தோள்களுக்கு, பாரங்கள் கனப்பதில்லை எள்ளளவும்... என்ன... கால்களை விடவும் வேகமாய் தேய்ந்து விடுகின்றன…