Posted inArticle
தொழிலாளர்களுக்கு எந்தக் கருணையும் மீதமில்லை – டி.கே.ராஜலட்சுமி (கி.ரமேஷ்)
ஊரடங்கையும், கண்டனப் போராட்டங்கள் நடத்தத் தொழிலாளர்களை அணிதிரட்ட முடியாமல் இருக்கும் நிலையையும் சாதகமாகக் கொண்டு உற்பத்திக்கு மீட்டுயிர் கொடுத்தல், பொருளாதாரத்தை ஊக்குவித்தல் என்ற பெயரில் தொழிலாளர் சட்டங்களில் மிகப்பெரும் மாற்றங்களைப் பல மாநில அரசுகள் புகுத்துகின்றன. -டி.கே.ராஜலட்சுமி மார்ச் 24ஆம்…

