மகளாற்றுப்படை மரபுக்கவிதைகள்

ச.கந்தசாமி எழுதிய “மகளாற்றுப்படை” – நூலறிமுகம்

"மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு" என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழிக்கேற்ப இந்நூலாசிரியர் தன் மகளின் ஒவ்வொரு செயலையும் ரசித்து, தானும் ஒரு குழந்தையாக, சக தோழியாக, விளையாட்டுப் பொம்மையாக, செல்லப்பிராணியாகஎன பலவிதமாய் மாறி அவளுடைய சேட்டை, அழுகை,…
Vettai Book Review | வேட்டை கவிதை நூல் 

வேட்டை… கவிதை நூல் அறிமுகம்

'வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு' என்பது குறள். அதற்கேற்ப இந்நூலாசிரியர் தான் கேட்டவற்றை, தன் கண் முன்னே கண்டவற்றை, தான் அனுபவித்தவற்றை, கவிதைகளாய் யாத்திருக்கின்றார். ஒவ்வொரு குடிமகனும் தங்களது பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற பொதுநல…