வயநாடு - இயற்கை இடர் துன்பங்கள்தவிர்த்திருக்க இயலுமா? | Wayanad - Can the sufferings of natural disasters be avoided? -https://bookday.in/

வயநாடு – இயற்கை இடர் துன்பங்கள் தவிர்த்திருக்க இயலுமா?

வயநாடு -இயற்கை இடர் துன்பங்கள் தவிர்த்திருக்க இயலுமா? சமீபத்தில், நம் அருகிலுள்ள கேரளா மாநிலத்தில் நடந்த இயற்கை இடர் பாடு, மிகவும் துயரம் நிறைந்தது. 30.07.24 அன்று அதிகாலை வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி, சூர மலைப்பகுதியில், அடுத்து அடுத்து நிகழ்ந்த, மழை வெள்ள…