உழவும் உழைப்பும்……!!!!! கவிதை – ச.சக்தி

“உழவுமாடுகளோடு உதவாமலே போன நிலங்களை விளைநிலங்களாக சமநிலைப் படுத்திக்கொண்டிருக்கிறார் உணவுக் கடவுள் ” “மாடுகள் முன்னோக்கி இழுத்துக்கொண்டு போக பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார் பக்தன் கைகளில் கடவுளுக்கே…

Read More