வயநாடு - இயற்கை அழிகிறது, மானுடம் மரிக்கிறது! | In Kerala Wayanad Landslides (வயநாடு நிலச்சரிவு) environment

வயநாடு – இயற்கை அழிகிறது, மானுடம் மரிக்கிறது!

வயநாடு - இயற்கை அழிகிறது, மானுடம் மரிக்கிறது!   பரம்பிக்குளத்துக்கு ஒருமுறை சென்றிருந்தபோது, அங்கிருந்த பழங்குடி மக்களின் மாகாளிதான் எங்களுக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். கேரள எல்லையில் மலையில் இருக்கும் காட்டுப்பகுதிக்குள் ஓர் ஏரி என மிக அற்புதமான இடம் அது. வலது…
நிலச்சரிவுகளும் தேயிலைத் தொட்ட தொழிலாளிகளும் – இரா.இரமணன்.

நிலச்சரிவுகளும் தேயிலைத் தொட்ட தொழிலாளிகளும் – இரா.இரமணன்.

  ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலம் பெட்டிமுடியில் பெரு மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு தமிழகத்தை சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். பலரின் உடலைக்கூட  கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட விபத்துகள் கேரளாவில் மட்டுமல்ல தமிழகத்திலும் இந்தியாவின்…