Posted inStory
சிறுகதை: லத்தி – ஜனநேசன்
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டது. நாற்பது நாள்களாக பள்ளியை மறந்து இருந்ததால் விரிந்த சிறகுகளைச் சுருட்டி, மனசுக்குள் மறைத்து வகுப்புக்குள் நுழைவது வருத்தமாகத் தான் இருந்தது .வெளிச் சுவரிலிருந்து உள்ளே வகுப்பறைச் சுவர்கள் வரை பளிச்சென்று …
