சிலேடை கவிதைகள்: திசை சங்கர் siledai kavithaigal

சிலேடை கவிதைகள்: திசை சங்கர்

• எவன்டா இஞ்சினியரு தண்டவாளத்த இவ்ளோ பெருசா போட்ருக்கான்; என்றது இரயில் பூச்சி. • தாயைப் பிரிந்த குட்டிமீன் ஒன்று பாடியது: மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே! • ஒல்லியாக இருப்பவன் வாங்கினான்; குண்டாய் கார். • தமிழில்…
சிரிப்பது ஒரு தேவை, சிரிக்க வைப்பது ஒரு கொடை – அ. குமரேசன்

சிரிப்பது ஒரு தேவை, சிரிக்க வைப்பது ஒரு கொடை – அ. குமரேசன்

  “என்னடா இது, கொரோனாவைரஸ் கண்ணுக்குத் தெரியாது, மைக்ராஸ்கோப் வழியாத்தான் பார்க்க முடியும்கிறாங்க, ஆனா இங்கே இவ்வளவு பெரிசா கண்ணு முன்னால வந்து நிக்குதே!” -ஊரடங்கால் ரொம்ப நேரம் தூங்கிக்கொண்டிருந்தவனை, சரியாகத் தலைவாராதவள் உலுக்கி எழுப்பியபோது அவன் அலறுவது போலப் பாவலாக்…