Posted inWeb Series
போர் சிதைத்த நிலத்தின் கதை (சொந்த மண்ணின் அகதிகள்) 14 – மணிமாறன்
எடுத்துரைக்க ஆளில்லை. ஏனென்று கேட்பாருமில்லை. வாழும் நிலத்தில் வாழ வகை தொகையற்று கசங்கிக் கிடக்கும் கந்தலைப் போலான மனிதர்கள் இவர்கள். சடங்குகளை நிறைவேற்ற நடு வீடு வரையிலும் போய் திரும்பும் வழிவகை தெரிந்தவர்கள். ஆனாலும் சேவை சாதி எனும் கட்டுத்தளையை அறுக்க…
