Subscribe

Thamizhbooks ad

Tag: Law

spot_imgspot_img

கவிதையில் கண்ணீர் சிந்தும்நொய்யல் கவிதை – ஆதித் சக்திவேல்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); சிந்தக் கண்ணீர் இன்றி வறண்ட நொய்யல் என் கவிதையில் - அதைச் சிந்திக் கொண்டிருக்கிறது சத்தமின்றி கவிதையில் எழுத முடியாச் சொற்கள் என் கண்களும் முகமும் சிவக்கின்றன தொண்டையை அடைக்கும் விம்மலின் ஊடே எழுதி...

மறதி கவிதை – ஐ. தர்மசிங்

"ஆகாயத்தின் அடிவாரத்தில் ஊஞ்சல் கட்டி அனைவரையும் ஆனந்தமாக ஆடவிடுவோம் அலைகளின் மேலே நடை பழகும் வித்தையை கண்டிப்பாகக் கற்றுத் தருவோம் காற்றிலும் பறந்து மகிழ வினோதமான சிறகுகளை விலை குறைவாக வழங்குவோம் பசி போக்கும் மாத்திரைகளை இலவசமாக வீடுகளிலேயே விநியோகிப்போம் நகரும் வீடுகளை உருவாக்கி எங்கேயும் வசிக்கும் உரிமையை சட்ட வடிவமாக்குவோம் ஒளியினைச்...

நூல் மதிப்புரை: ஜீவாவின் துர்கா மாதா நாவல் – கருப்பு அன்பரசன்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); தமிழகம் முழுவதிலும் சட்டம் ஒழுங்கை காப்பதற்கு1541 காவல் நிலையங்களும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் காவலர்கள் பணியில் இருப்பதாக புள்ளிவிவரங்களில்...

தெளிவு படுத்தாத சட்டம் – மு தனஞ்செழியன்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); அது ஒரு வினோத பழக்கம் தான் தினமும் குளிப்பது. நிலக்கரி சுரங்கத்தைச் சுற்றித் திடீரென உருவாகும் மேடுகளைப் போல அறையின் மூலையில் குவிந்து கிடந்தன. அதற்கெல்லாம் ஒரு எசமானி இருக்கிறாள் இந்திய அரசியல்...

கலில் ஜிப்ரானின் ஆங்கில கவிதை சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் – தமிழில்: தங்கேஸ்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் (LAWS AND LAW GIVING) முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான் அவன் அறிவுக் கூர்மை கொண்டவன் ஒரு நாள் அவன் தன்...

கவியோவியத் தொடர்: மகத்தானவர்கள் 20 – நா.வே.அருள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); மகத்தானவர்கள் ************************* கவிதைத் திருத்தச் சட்டங்கள் கொண்டுவந்து அவசர அவசரமாக அமுல்படுத்துகிறபோது கவிஞர்கள் என்ன செய்வார்கள்? கவிதைக்குக் குறைந்தபட்ச மதிப்பு கேட்டு திடீரென உலகிலுள்ள எல்லாக் கவிஞர்களும் வேலை நிறுத்தம்...

விவசாயிகளின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ஸ்பெயினில் சட்டம் திருத்தப்பட்டது… இந்தியாவில்?  – தேவிந்தர் சர்மா, உணவு மற்றும் வேளாண் நிபுணர் | தமிழில்: தா.சந்திரகுரு

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); ஷான் டைவர் அயர்லாந்தில் உள்ள ஆட்டுப் பண்ணை ஒன்றின் மேலாளர். அவருடைய பண்ணையில் 240 ஆடுகள் இருக்கின்றன. கடந்த மாதம்...

கவிதை: சட்டம் – மு.சரவணக் குமார்

சட்டம்  பிணவறையின்  முனகலோசை.. கடைமூடல் அறிவிப்பு கொலைக்குத் தூண்டும் கொடூரச் செயல். காவல் உடுப்புக்குள் கம்பீரச் சட்டமீறல். கை ஓங்கி அடித்தாலும் வாய்பொத்தி  அழுவதே  சட்டம். மலப்புழைக்குள்  நுழைத்து இரத்தம்  சுவைத்த காக்கி  லத்திகள். பிணவறைக்குச்  சென்றபின் தகவல்  அறிக்கை  வாசித்தேன்.. சாமான்யன்  கண்தோய்த்து அதிகாரத்தின் கதையெழுதியது நியாயத்தராசின் முள். மு.சரவணக் குமார், ஈரோடை.

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து...

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை  ...

நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்

நூல் : புத்தக தேவதையின் கதை ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ் தமிழில்:...

நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – தங்கேஸ்

தற்போது தோழர் தேனி சீருடையான் அவர்களின் ‘’ ஒற்றை வாசம் நாவல்...
spot_img