அத்தியாயம் 27: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி

சிட்டிசன்ஸ் ‘சிட்டிசன்ஸ்’ (Citizens) என்ற ஆங்கிலப் பலர்பால் பெயர்ச்சொல்லை ‘குடிமக்கள்’ எனத் தமிழில் மொழிபெயர்க்க முடிகிறது. ஆனால் ‘சிட்டிசன்’ (Citizen) என்ற ஒருமைப் பெயர்ச்சொல்லை பாலின பேதமின்றி…

Read More

அத்தியாயம் 26: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி

குடிமக்களாகப் பெண்களின் போராட்டம் இந்தியப் பெண்கள் குடும்ப அமைப்பிலும், இந்திய சமூகத்திலும் அடிமைகளாக, இரண்டாந்தரக் குடிமக்களாக காலங்காலமாக நடத்தப்பட்டு வருகிறார்கள். பிற்போக்கு வழக்கங்களில் மூழ்கடிக்கப்பட்டிருந்த இந்தியப் பெண்கள்…

Read More

கவிதையில் கண்ணீர் சிந்தும்நொய்யல் கவிதை – ஆதித் சக்திவேல்

சிந்தக் கண்ணீர் இன்றி வறண்ட நொய்யல் என் கவிதையில் – அதைச் சிந்திக் கொண்டிருக்கிறது சத்தமின்றி கவிதையில் எழுத முடியாச் சொற்கள் என் கண்களும் முகமும் சிவக்கின்றன…

Read More

மறதி கவிதை – ஐ. தர்மசிங்

“ஆகாயத்தின் அடிவாரத்தில் ஊஞ்சல் கட்டி அனைவரையும் ஆனந்தமாக ஆடவிடுவோம் அலைகளின் மேலே நடை பழகும் வித்தையை கண்டிப்பாகக் கற்றுத் தருவோம் காற்றிலும் பறந்து மகிழ வினோதமான சிறகுகளை…

Read More

நூல் மதிப்புரை: ஜீவாவின் துர்கா மாதா நாவல் – கருப்பு அன்பரசன்

தமிழகம் முழுவதிலும் சட்டம் ஒழுங்கை காப்பதற்கு1541 காவல் நிலையங்களும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் காவலர்கள் பணியில் இருப்பதாக புள்ளிவிவரங்களில் அறிய முடிகிறது. மரியாதைக்குரிய நீதி வழங்க..…

Read More

தெளிவு படுத்தாத சட்டம் – மு தனஞ்செழியன்

அது ஒரு வினோத பழக்கம் தான் தினமும் குளிப்பது. நிலக்கரி சுரங்கத்தைச் சுற்றித் திடீரென உருவாகும் மேடுகளைப் போல அறையின் மூலையில் குவிந்து கிடந்தன. அதற்கெல்லாம் ஒரு…

Read More

கலில் ஜிப்ரானின் ஆங்கில கவிதை சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் – தமிழில்: தங்கேஸ்

சட்டங்களை இயற்றலும் அமல்படுத்தலும் (LAWS AND LAW GIVING) முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான் அவன் அறிவுக் கூர்மை கொண்டவன் ஒரு நாள் அவன் தன்…

Read More

கவியோவியத் தொடர்: மகத்தானவர்கள் 20 – நா.வே.அருள்

மகத்தானவர்கள் ************************* கவிதைத் திருத்தச் சட்டங்கள் கொண்டுவந்து அவசர அவசரமாக அமுல்படுத்துகிறபோது கவிஞர்கள் என்ன செய்வார்கள்? கவிதைக்குக் குறைந்தபட்ச மதிப்பு கேட்டு திடீரென உலகிலுள்ள எல்லாக் கவிஞர்களும்…

Read More

விவசாயிகளின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ஸ்பெயினில் சட்டம் திருத்தப்பட்டது… இந்தியாவில்?  – தேவிந்தர் சர்மா, உணவு மற்றும் வேளாண் நிபுணர் | தமிழில்: தா.சந்திரகுரு

ஷான் டைவர் அயர்லாந்தில் உள்ள ஆட்டுப் பண்ணை ஒன்றின் மேலாளர். அவருடைய பண்ணையில் 240 ஆடுகள் இருக்கின்றன. கடந்த மாதம் அவர் 455 கிலோ அளவிற்கான கம்பளியை…

Read More