லியோ டால்ஸ்டாய் எழுதிய "ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை? (How Much Land Does a Man Need)" புத்தகம் | Leo Tolstoy's Oru Manithanukku Evalavu Nilam Thevai Book Review in Tamil | www.bookday.in

லியோ டால்ஸ்டாய் எழுதிய “ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை? (How Much Land Does a Man Need)” – நூல் அறிமுகம்

ரஷ்யாவின் புகழ் பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய புத்தகம் தான் ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்? புத்தகம். இது ஒரு நிலத்தை வைத்து எழுதப்பட்ட கதை ஆகும். நிலம் என்பது ஒருவனுக்கு சாதாரண ஒரு செல்வமாக அல்லது பொருளாக…
லியோ டால்ஸ்டாய் (தமிழில்: வழிப்போக்கன்) எழுதிய "இந்துவிற்கு ஒரு கடிதம் (மகாத்மா காந்தியின் முன்னுரையுடன்)" புத்தகம் | www.bookday.in

லியோ டால்ஸ்டாய் (தமிழில்: வழிப்போக்கன்) எழுதிய “இந்துவிற்கு ஒரு கடிதம் (மகாத்மா காந்தியின் முன்னுரையுடன்)” – நூல் அறிமுகம்

"இந்துவிற்கு ஒரு கடிதம் (மகாத்மா காந்தியின் முன்னுரையுடன்)" - நூல் அறிமுகம் ஜான் ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கடைத்தேற்றம் (Unto This Last ) மற்றும் ஹென்றி தோரோவின் குடிசார் சட்டமறுப்பு அல்லது கீழ்ப்படியாமை (Civil Disobedience) போன்று காந்தியை அகிம்சாவாதியாய்…
”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”- லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) எழுதிய, புத்துயிர் நாவல் (Resurrection or Puthuyir Novel)

லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) எழுதிய, புத்துயிர் (Resurrection Novel) நாவல் – நூல் அறிமுகம்

நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”- லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) எழுதிய நாவல், புத்துயிர் (Resurrection Novel). - பெ.விஜயகுமார். ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில்…
ஆகஸ்ட் 28: டால்ஸ்டாய் பிறந்த நாள் (Writer Leo Tolstoy) - எல்லோருக்காகவும் சிந்தித்தவர் டால்ஸ்டாய் | ✍️பெரணமல்லூர் சேகரன்

ஆகஸ்ட் 28: டால்ஸ்டாய் பிறந்த நாள் – எல்லோருக்காகவும் சிந்தித்தவர் டால்ஸ்டாய்

ஆகஸ்ட் 28: டால்ஸ்டாய் பிறந்த நாள் - எல்லோருக்காகவும் சிந்தித்தவர் டால்ஸ்டாய் டால்ஸ்டாய் ரஷ்ய இலக்கியத்தின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கிறார்; அவரது படைப்புகளில் போர் மற்றும் அமைதி மற்றும் அன்னா கரேனினா மற்றும் ஹதாஜி முரத் (நாவல்), இவான் இலிச்சின்…
லியோ டால்ஸ்டாய் (தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ) எழுதிய "குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்" (Kuzhnthaikalukkana Kutty Kathaikal) - புத்தகம்

லியோ டால்ஸ்டாய் (தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ) எழுதிய “குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்” – நூல் அறிமுகம்

லியோ டால்ஸ்டாய் (தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ) எழுதிய "குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்" - நூல் அறிமுகம் அன்பை முன்வைக்கும் கதைகள் - பாவண்ணன் உலக அளவில் முதல்நிலை எழுத்தாளராக அனைவராலும் மதிக்கப்படுபவர் ரஷ்யாவைச் சேர்ந்த லியோ டால்ஸ்டாய். அவர் மறைந்து 115 ஆண்டுகள் கடந்தபோதும்…
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) சிறுகதை : அரசனும் சட்டையும் (Arasanum Sattaium) தமிழில் - உதயசங்கர் (Udhaya Shankar) - https://bookday.in/

சிறுகதை : அரசனும் சட்டையும்

சிறுகதை : அரசனும் சட்டையும் லியோ டால்ஸ்டாய் தமிழில் - உதயசங்கர் ஒரு அரசர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். “ யார் என்னுடைய நோயைக் குணப்படுத்துகிறார்களோ.. அவர்களுக்குப் பாதி ராஜ்ஜியத்தைப் பரிசாகக் கொடுக்கிறேன்..” என்று அறிவிப்பு செய்தார். அந்த நாட்டு அறிஞர்கள் கூடி…
ரஷ்ய நாட்டுப்புற கதை (Russian folk story): மூன்று கரடிகள் (Three bears) | Moondru Karadikal Story | லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) | உதயசங்கர்

ரஷ்ய நாட்டுப்புற கதை: மூன்று கரடிகள்

மூன்று கரடிகள் லியோ டால்ஸ்டாய் தமிழில் - உதயசங்கர் ஒரு நாள் ஒரு சிறுமி காட்டுக்குள் ஒரு நடை நடந்து போனாள். அவள் பாதையைத் தொலைத்துவிட்டாள். வீட்டுக்குப் போகும் பாதையைத் தேடி அலைந்தாள். ஆனால் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. காட்டுக்குள் இருந்த…
Soviet - Russian cinema films | சோவியத் - ரஷ்ய சினிமா திரைப்படங்கள்

தொடர் 43 : பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

சோவியத் - ரஷ்ய சினிமா ரஷ்ய திரைப்படங்கள் -2 தோல்ஸ்தோயும், தாஸ்தாவெஸ்கியும் ஷேக்ஸ்பியரும் உலகத் திரைப்படங்களாக - அவற்றின் அசல் மொழியிலிருந்து பிற மொழிகளில் திரைப்படங்களாகியுள்ளன. உலக மயமாக்கப்பட்ட இந்த கலைச் செயல்பாட்டில் சுத்த கலை நோக்கும் உண்டு. சுத்த வணிக…
வாழ்க்கை - கட்டுரைகள் - லியோ டால்ஸ்டாய் |Leo Tolstoy - Life Essays

“லியோ டால்ஸ்டாய்” வாழ்க்கை கட்டுரைகள் – நூலறிமுகம்

வாழ்க்கையின் புதிர்களை, எதிர்பாராமைகளை, மனித மனங்களை, வாழ்வை, மரணத்தை, மரணத்திற்குப் பிந்தைய வாழ்வினை தத்துவார்த்தமாக விவரிக்கும் நூல் இது. எத்தனை படித்தவராய் இருப்பினும், பண்பட்டவராக, அனுபவங்களில் மேம்பட்ட நிலையை அடைந்தவராய் இருப்பினும் வாழ்வில் எதிர்ப்படும் வினோதங்களில் இருந்து தப்பியவர் எவரும் இருக்க…