ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –

ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக் காணும் போது மட்டும் ஏன் மற்றவர்களை அழைத்துக் காண்பிக்கிறோம் என்ற கேள்விக்கணையோடு தொடங்கி, வானவில்லுக்காக…

Read More

ஹைக்கூ கவிதைகள் – வெ.நரேஷ்

கடலில் விளையாடச் சென்றேன் விரட்டுகிறது கடல் அலை. ******** இரவு நேரம் என்றும் பார்க்காமல் கண்ணடிக்கும் தெரு விளக்கு. ******** குலத்தையும் ஆற்றையும் குதுகலப்படுத்தும் மழைத் துளிகள்.…

Read More

சம ஊதியம் கவிதை – சக்தி ராணி

பகல் வெளிச்சம் வரும் முன்னே…இரவின் இருளில் எழுந்தாச்சு… கதிரவனும் கதிர் விரிக்க…ஆக்கி சமைச்சு…கிளம்பியாச்சு… கால் வயிறு நிரம்பலையே… கொஞ்சம் குடிச்ச கஞ்சிக்குந்தான்… வயிறு நிரம்ப காத்திருக்க… காலமும்…

Read More

தங்கேஸ் கவிதைகள்

கவிதை 1 *********** வெற்றிடங்களாகலாம் தாய்மை கொப்புளிக்கும் இரவின் மார்புக்காம்பிலிருந்து உயிர் பெற கொஞ்சம் கருணையை உறிஞ்சிக்கொள்ளும் பொருட்டு எண்ணற்ற ஜீவன்கள் வாய்திறந்திருக்கின்றன மீன்குஞ்சுகளாய் நானோ தும்பை…

Read More

சக்தியின் கவிதைகள்

அணையாத சுடர் விளக்கு அம்பேத்கர்…!!!! ************************************************** இருட்டு அறைக்குள் கிடக்கிறோம் மெல்ல மெல்ல எறிய தொடங்குகிறது மெழுகுவர்த்தி( அம்பேத்கர்), மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தவன் கூண்டுக்குள் கிடக்கிறான், மெழுகின்…

Read More

இருள் சேவை கவிதை – பாங்கைத் தமிழன்

இருள்…. வெளிச்சத்தின் எதிரியல்ல; இணை பிரியாத் தோழன்! இருள் எப்போதும் பெருந்தன்மையுடையது! வெளிச்சம் வரும்போதெல்லாம் இருள் எதிர்ப்பதேயில்லை! ஒதுங்கிக்கொள்கிறது அல்லது விட்டுக் கொடுக்கிறது; நட்பென்றால் இப்படியான நாகரிகம்…

Read More